Prefered District / Constituency Edit Remove Submit
- வேலைவாய்ப்பு
- இராணிப்பேட்டை
- இராமநாதபுரம்
- கன்னியாகுமரி
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- கிருஷ்ணகிரி
- கோயம்புத்தூர்
- செங்கல்பட்டு
- திண்டுக்கல்
- திருச்சிராப்பள்ளி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- தூத்துக்குடி
- நாகப்பட்டினம்
- புதுக்கோட்டை
- மயிலாடுதுறை
- விழுப்புரம்
- Top stories
- Trending Today News
- பெருந்தொற்று
- லைஃப்ஸ்டைல்
- தொழில்நுட்பம்
- டாக்டர் சார்
- நாமக்கல் மாவட்டத்தில் தயார் நிலையில் 42 தேர்தல் கண்காணிப்பு குழுக்கள்: ஆட்சியர் ஆய்வு
- திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைதீா் கூட்டங்கள் ரத்து
- தேர்தல் நடத்தை விதிமுறைப்படி பிரதமரின் பேரணிக்கு அனுமதி: ஆட்சியர் கிராந்திகுமார் பாடி
- கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
- நாடாளுமன்ற தேர்தல்: ஏழு கட்ட வாக்குப்பதிவு
- /
சுற்றுப்புறத்தை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை...படிங்க..
Welcome speech quotes in tamil-நாம் நன்றாக சுத்தமாக உடை உடுத்திக்கொண்டால் மட்டும் போதாது. வீட்டிற்குள்ளும் வெளியிலும் துாய்மையாக வைத்திருப்பது அனைவரின் கடமையாகும்..
Welcome Speech Quotes in Tamil
இந்தியாவில் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு வரும் சிறப்புவிருந்தினர் உட்பட அனைவரையும் வரவேற்று முன்னதாக பேசுவர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியானது ஒரு கல்லுாரியில் நடக்கும் சுற்றுப்புற பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநில வனத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். மாவட்ட கலெக்டர், போலீஸ் உயரதிகாரி , மாசுக்கட்டுப்பாட்டுவாரிய உயரதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர், ஆசிரிய,ஆசிரியைகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர்.விழாவில் பேசும்போது, இந்த இனிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வந்திருக்கும் மாநில வனத்துறை அமைச்சர் அவர்களை இக்கல்லுாரி சார்பில் வருக, வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
மாசடைந்த நதியினை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் (பைல்படம்)
அதேபோல் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் உயரதிகாரி அவர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்.
இந்தியாவின் சுற்றுப்புற பாதுகாப்பில்அக்கறை கொள்ளும் விதமாக மத்திய அரசின் சார்பில் இதனைக் கண்காணிக்கவே ஒரு துறையினை நிர்மாணித்துள்ளது. அத்துறைதான் மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் என்பது. இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அலுவலர்கள் என அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.
அதேபோல் இந்த இனிய விழாவிற்கு தலைமையேற்றிருக்கும் கல்லுாரி முதல்வர் மற்றும் ஆசிரிய , ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம். மேலும்இவ்விழாவில் கலந்துகொள்ள வந்திருக்கும் அரசியல் கட்சி சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறோம். இவ்விழாவில் வனத்துறை அமைச்சருக்கு நினைவுப் பரிசினை தற்போது கல்லுாரி முதல்வர் அவர்கள் வழங்குவார். அவருக்கு நினைவு பரிசு வழங்கப்படுகிறது. பின்னர் அமைச்சர் பேசும்போது,
நம் பாரத தேசமானது அனைத்து துறைகளிலும் தற்போது முன்னேற்றத்தினைக் கண்டுள்ளது. விரைவில் வல்லரசு ஆகும் நிலையை நாம் அனைவரும் ஒன்றுபட்டால் அந்த நிலையினையும் உருவாக்க முடியும்.ஒவ்வொரு இந்தியனுக்கும் அந்த கடமை உள்ளது. அதற்காக அவர்கள் செய்ய வேண்டியது நம் நாட்டிலுள்ள அனைத்து மாநிலத்திலுமே சுற்றுப்புறத்துாய்மையைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையில் முதலாவதாக திகழ்கிறது.
குறிப்பாக வனத்தினைப் பாதுகாத்தாலே நம் சுற்றுப்புறமானது 80 சதவீத பாதுகாப்பினை அடைந்துவிடும். நாட்டிலுள்ள வனப்பகுதிகளை மக்கள் ஆக்கிரமிக்காமல் இருந்தால் பாதி பாதுகாப்பு கிடைத்துவிடும். ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதால்தான் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. விவசாய பயிர்களை அழிக்கிறது. விலங்குகள் வாழும் வனத்தில் மனிதர்கள் ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டிக்கொண்டால் அவைகள் எங்கே வாழும்? அதற்கு எங்கே இடம்? விலங்குகள் ஊருக்குள் புகுந்தன என்பது தவறான தகவல். அது அதனுடைய இடத்திற்கு தான் வந்து செல்கிறது. நாம்தான் ஆக்கிரமித்துள்ளோம்.
சுற்றுப்புறத்தினை பாதுகாப்பதில் நம் அனைவரின் கடமை...மரக்கன்றுகள் வளர்த்து பாதுகாப்போம்..(பைல்படம்)
இதுபோல் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கிட்டும். அடுத்தபடியாக உலக அளவில் ஓசோனில் பெரிய துளை விழுந்துகொண்டே வருகிறது. காரணம் அதிகப்படியான வாகன பயன்பாடு மற்றும் எரிபொருள் பயன்பாட்டினால் வெப்பம் அதிகமாகி இதுபோன்ற நிலை உருவாகி வருகிறது. இதனைச் சமன் செய்ய நாம் சுற்றுப்புறத்தில் இப்போதே மரக்கன்றுகளை அதிகம் வளர்த்து பசுமையான சூழலை ஏற்படுத்தி இந்த புற வெப்பத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். இவையனைத்தும் நாம் மேற்கொண்டால் சுற்றுப்புறத்தினை பாதுகாக்க முடியும் எனக்கு வாய்ப்பு அளித்தவர்களுக்கு நன்றி கூறி அமர்கிறேன் என பேசினார்.
அடுத்தபடியாக மாவட்ட கலெக்டர் பேசும்போது, சுற்றுப்புற பாதுகாப்பு என்பது அனைவரின் கடமை ஆகும். முதலாவதாக நாம் தினந்தோறும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்தாலே சுற்றுப்புறம் துாய்மையாகிவிடும். வெளியில் கடைகளுக்கு செல்கையில் பழைய மாதிரி அனைவருமே துணிப்பைகளைக் கொண்டு சென்றால் வியாபாரிகள் நெகிழியிலான பையை உபயோகிக்க மாட்டார்கள். இந்த மனக்கட்டுப்பாட்டினை நாம் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இதற்கு ஒரு முடிவு கிட்டும் .ஒவ்வொரு பள்ளியிலும் அதிக அளவிலான மரக்கன்றுகளை நடவேண்டும். தற்போதுஇக்கல்லுாரியில் உள்ளது போல் மரங்கள் அதிகம் இருக்கும் பட்சத்தில் நம் சுற்றுப்புறமும் ஆரோக்யமாகவே இருக்கும் என பேசினார்.
அடுத்ததாக போலீஸ் உயரதிகாரி பேசும்போது, தற்போது இந்தியாவில் டூவீலர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் வெளிவரும் கார்பன் மோனாக்ஸைடு நம் சுற்றுப்புறத்தினை பாதிக்கிறது. இது மட்டும் அல்லாமல் பேக்டரி புகை, என பல வகைகளில் புகைகள் வெளியேறி ஓசோன் மண்டலத்தினை பாதிக்கிறது. இதனைத் தடுக்க நாம் அனைவரும் அவசரத் தேவைக்கு மட்டும் வாகனங்களை உபயோகிக் கவேண்டும். நெடுந்தொலைவு செல்லவேண்டுமானால் பஸ்களில் செல்லலாமே? நடந்து செல்லலாம்? இதுபோல் நடந்தால் புகையின் அளவைக் குறைக்கலாம் என பேசினார்.
அடுத்ததாக மாசுக்கட்டுப்பாட்டுவாரிய அதிகாரி பேசும்போது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இப்பிரச்னை அதிகரித்துள்ளது. இதற்காக எங்கள் துறை சார்பில் கடும் நடவடிக்கையினை மேற்கொள்கிறோம். சாயப்பட்டறை மற்றும் ரசாயனக் கழிவுகளை நாம் ஆற்றில் கலப்பதற்கு முதலில் நிறுத்தவேண்டும். இரவு நேரங்களில் இதுபோன்று செய்வதால் பல தீங்குகள் உருவாகிறது. நதி நீரின்துாய்மை மாசுபடுகிறது. இதுபோல் பல பிரச்னைகளில் நாம்தான் நம்மை சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடந்துகொள்ளவேண்டும். அதனை விடுத்து சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது இத்துறை கடும் நடவடிக்கையினை மேற்கொள்ள தயங்காது என பேசினார்.
பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே மரக்கன்றுகள் நடும் பணிகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
இறுதியில் முடிவுரை பேசிய கல்லுாரி முதல்வர் நாம் அனைவரும் ஆரோக்யத்துடன் வாழ நல்ல காற்று , சுற்றுப்புறம் என்பது அவசியமான ஒன்று. நாம் வாழும் இடத்தினை எப்போதும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளை உரிய இடத்தில் கொண்டு போய் கொட்ட வேண்டும்.இதுபோல் வேண்டாத இடத்தில்குப்பை கொட்டுவோரைக் கண்டால் கல்லுாரி மாணாக்கர்களாகிய நீங்கள் கூட கண்டித்து அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் . இதுபோல் ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்கிற்காக உழைத்தோமானால் இச்சமுதாயம் சுற்றுப்புற பாதுகாப்பில் சிறந்து விளங்கும் என பேசினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1 , Click Here-2
Welcome Address Quotes in Tamil
Welcome speech in tamil, welcome speech in tamil lyrics, chief guest introduction in tamil, welcome address in tamil.
Related News
Latest news, வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன....படிங்க..., அஜினமோட்டோ -சுவையின் இரகசியம்- ஆரோக்கியத்தின் கேள்விக்குறி, புத்தக வாசிப்பை நேசியுங்க... உங்களை பக்குவப்படுத்தும்...படிங்க..., கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி: ஒரு பார்வை, விழுப்புரம் மக்களவை தொகுதி: ஒரு பார்வை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 1,768 காலியிடங்கள்: விண்ணப்பிக்..., அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆலோசனை, மணக்கும் மட்டன் சுக்கா: தென்னிந்தியாவின் சுவை பயணம், கொரோனாவின் புதிய வடிவம் ஒமைக்ரானின் அறிகுறிகள்..., இந்த வாரம் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை, சிறந்த வகைகள், பிற பிரிவுகள்.
- விளம்பரங்கள்
- தேர்தல் 2022
- வழிக்காட்டி
Follow us on
உங்கள் நம்பகமான தளம்
- சிறுவர் கதைகள்
- பொன் மொழிகள்
- திருக்குறளின் சிறப்பு
- தினம் ஒரு திருக்குறள்
- இயற்கை அனர்த்தம்
- உருவங்கள் வரையும் முறைகள்
- பொது அறிவு – உளச்சார்பு
- பொதுவான சிந்தனைகள்
- சிறுவர் ஆக்கம்
- விளையாட்டுக்கள்
- விடியோக்கள்
- பிரயாணங்கள்/சுற்றுலா
- அழகான புகைப்படங்கள்
- சிறுவர் சமையல்
- மூலிகைகளை சேகரிப்போம்
- அரச வேலை வாய்ப்புக்கள்
- தொழில்நுட்பம்
- சிறுவர் தொலைக்காட்சி
- கருத்துக்கள்
- சிறுவர் செய்திகள்
- உலக காலநிலை
கட்டுரை வரவேற்பு பேச்சு # Welcome speech Essay in Tamil # Tamil Essay
- Welcome speech Essay
ஒரு நல்ல வரவேற்பு பேச்சு ஒரு நிகழ்விற்கான தொனியை அமைப்பதற்கான சிறந்த வழியாகும். நிலைமையைப் பொறுத்து இது எளிமையானதாகவோ அல்லது முறையாகவோ இருக்கலாம். நிகழ்வின் கண்ணோட்டத்தை அளிப்பதற்கு முன் பார்வையாளர்களை வாழ்த்துவதன் மூலம் உங்கள் உரையைத் தொடங்குங்கள். அடுத்த பேச்சாளரை அறிமுகப்படுத்தி, கலந்துகொண்ட பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதன் மூலம் உரையை முடிக்கவும்.
உங்கள் உரையை எழுதும் போது, உங்களுக்கு சரியான தொனி தெரியும் என்பதையும், உங்கள் பேச்சு நேர வரம்பைக் கடைப்பிடிப்பதையும், நீங்கள் எழுதும் போது உங்கள் பேச்சின் நோக்கத்தை மனதில் வைத்திருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வரவேற்பு பேச்சு ஒவ்வொரு விழாவிலும் அதன் நடத்துனராக இருந்து விழாவை சிறப்பிக்கும் பேச்சாளரின் கடமையாகும் ,ஒவ்வொரு மேடை விழாவிலும் முதன்மையான இத்தகைய பேச்சு கட்டுரை இங்கே கொடுக்க பட்டுள்ளன,இந்த கட்டுரையில் பள்ளி விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினரை வரவேற்கும் முறைகள் ,மரியாதையை நிமித்தங்கள் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன
எமது பள்ளியில் 50வது ஆண்டுவிழாவிற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன்.ஐம்பது வருடங்கள் என்ற மைல் கல்லை எட்டியுள்ள நமது பள்ளியின் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தல் ,ஒரு சிறிய இடத்தில வெறும் 20 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்களுடன் தொடங்க பட்ட இந்த பள்ளி இன்று ஆயிரம் ஆயிரம் வெற்றி பெற்ற மாணவர்களை இந்த உலகுக்கு அளித்து பார்போற்றும் வண்ணம் நிமிர்ந்து நிற்கிறது நமது பள்ளி .தற்சமயம் எட்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளியாக உயர்ந்துள்ளது நம் பள்ளி
நமது பள்ளியில் பயின்று வெளி நாடுகள் ,வெளி மாநிலங்கள் ,அரசு அலுவலகங்கள் ,விஞ்ஞான கூடங்கள் ,பொறியியல் தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் வேலை செய்தும் முன்னாள் மாணவர்களின் நினைவில் இப்பள்ளியின் நிழல் கொடுக்கும் மரங்கள் ,வானளாவிய உயரத்திற்கு உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் ,விலாசமான வகுப்பறைகள் போன்றவை நினைவில் நிற்கும் என்பதில் ஐயமில்லை
அவ்வகையில் நமது பள்ளியின் நினைவுகளுடன் வாழ்ந்து வரும் நமது பள்ளியில் பயின்று இந்திய விஞ்ஞானி யாக உயர்ந்திருக்கும் நமது சிறப்பு விருந்தினரை வரவேற்கிறேன் . நமது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி இந்திய மாணவர்கள் அனைவருக்கு ஊக்க சக்தியாக விளங்கும் இவரது இளமைக்காலம் ,நமது பள்ளியில் துவங்கியது என்பது நமக்கெல்லாம் பெருமை மிகுந்த ஒன்றாகும்.
இங்கே கூடி இருக்கு அணைத்து மாணவர்களுக்கும் தமது வாழ்வை முன்னுதாரண படுத்தி தமது உரையை வழங்குமாறு வீரவேற்கிறேன்.
ஒவ்வொரு மாணவரும் சிறந்தவர் தான் ,நன்றாக படித்தல் மட்டுமல்லாது நன்றாக விளையாடுதல் ,நல்ல பழக்க வழக்கங்களை மேம்படுத்துதல் , போன்றவையும் ஒரு பள்ளி மாணவருக்கு வழங்கும் சிறந்த பரிசாகும் ,அவ்வகையில் தான் பெற்ற அறிவை பற்றி மட்டும் விவாதிக்காமல் தனது பள்ளி தமது மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருந்த வழிகளையும்,சிறந்த ஆசிரியர்கள் பற்றியும் எடுத்து கூறி நமது அனைவரையும் ஆச்சர்யங்களில் மூழ்கடித்த சிறப்பு விருந்தினரது பேச்சை கேட்டதில் மிகுந்த ஆனந்தம் அடைகிறேன் ,அவரது எதிர்காலமும் நடப்பு வாழ்க்கையும் நமது பள்ளியின் நினைவுகளுடன் பூரிப்புடன் இருக்க இறைவனை பிரார்த்தித்து இந்த நிகழ்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன்
Kidhours – Welcome speech Essay , Welcome speech Essay style , Welcome speech Essay in tamil ,
திருக்குறளின் சிறப்புகள்
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் சொல்லும் அம்மா
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
தினம் ஒரு திருக்குறள் கற்போம்
சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பொது அறிவு – உளச்சார்பு
சிறுவர் கட்டுரை
பொழுதுபோக்கு
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும் , உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள் .
YouTube Channel ” kidhours
- katturaigal
- Katturaikal
- tamil welcome speech
- varavetpurai
- Welcome speech Essay in tamil
- கட்டுரை வரவேற்பு பேச்சு
- சிறந்த கட்டுரைகள்
- பேச்சு கட்டுரை
- வரவேற்பு பேச்சு
உலக மகளீர் தினம் மார்ச் – 8 Women’s Day In Tamil 8th of Murch
சிறு கட்டுரை – ”நேர்மை தவறாத சிறுவன் ” tamil short essay honesty, தவளை பற்றிய முக்கிய குறிப்புக்கள் about the frog, இலங்கை சுதந்திரம் பெற்ற வரலாற்றுக் கட்டுரை history of independence day sri lanka, குதிரை பற்றிய சிறுகட்டுரை tamil short essay horse, முத்திரைகளை சேகரிப்போம் கட்டுரை tamil essay collecting stamps, most popular, மூன்றாம் உலகப் போர் எச்சரிக்கும் இத்தாலி warning italy officials, ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு volcanic eruption in iceland, உலகிலேயே விலை உயர்ந்த பொருட்கள் world most expensive products, வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வோம் heat prevention activities in tamil, ”அந்தணர் நூற்கும் அறத்திற்கும் …..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் thirukkural 544, தோல் நோய் ஏற்படும் அபாயம் risk of skin disease, editor picks, popular posts, popular category.
- சிறுவர் செய்திகள் 2167
- பொது அறிவு - உளச்சார்பு 569
- தினம் ஒரு திருக்குறள் 511
- உலக காலநிலை 282
- கட்டுரை 161
- பெற்றோர் 83
- புவியியல் 76
Contact us: here
© 2023 Kidhours.com. All Rights Reserved.
- Privacy Policy
- Terms and Conditions
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!
எமது Facebook இல் இணைந்து
பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.
- UK & Europe
- United States
- Meet Sadhguru
- Sadhguru Radio
- Sadhguru Quotes
- Youth N Truth
- Beginner's Programs
- Free Yoga & Guided meditation
- Inner Engineering
- Isha Rejuvenation
- See all beginner programs
- Advanced Programs
- Bhava Spandana
- Shoonya Meditation
- Additional Programs
- Sadhanapada
- Sacred Walks
- See all additional programs
- Children's Programs
- Become a Teacher
- Monthly Events
- Free Yoga Day
- Pancha Bhuta Kriya
- Online Satsang
- Annual Events
- Lunar/Hindu New Year
- Guru Purnima
- Mahashivratri
- International Yoga Day
- Mahalaya Amavasya
- Special Events
- Ishanga 7% - Partnership with Sadhguru
- Yantra Ceremony With Sadhguru
- Sadhguru Sannidhi Sangha
- Pancha Bhuta Kriya Online With Sadhguru on Mahashivratri
Main Centers
- Isha Yoga Center
- Sadhguru Sannidhi Bengaluru
- Sadhguru Sannidhi, Chattarpur
- Isha Institute of Inner-sciences
- Isha Yoga Center LA, California, USA
- Local Centers
International Centers
- Consecrated Spaces
- Adiyogi - The Source of Yoga
- Adiyogi Alayam
- Dhyanalinga
- Linga Bhairavi
- Spanda Hall
- Theerthakunds
- Adiyogi - The Abode of Yoga
- Mahima Hall
- Isha Health Solutions
- Online Medical Consultation
- In-Person Medical Consultation
- Ayurvedic Therapies
- Other Therapies
- Residential Programs
- Diabetes Management Program
- Joint and Musculoskeletal Disorders Program
- Sunetra Eye Care
- Ayur Sampoorna
- Ayur Rasayana Intensive
- Ayur Rasayana
- Pancha Karma
- Yoga Chikitsa
- Ayur Sanjeevini
- Non-Residential Programs
- Obesity Treatment Program
- ADHD/Autism Clinic
- Cancer Clinic
- Conscious Planet
Motivational Quotes in Tamil: வாழ்வில் நம்பிக்கை தரும் சத்குருவின் வாசகங்கள்!
உள்நிலையில் ஆனந்தம், வெளிநிலையில் வெற்றி என எதுவாக இருந்தாலும் ஊக்கத்துடன் முயற்சி செய்ய வேண்டியது அவசியம். வாழ்வில் நம்பிக்கை, ஊக்கம் தரும் சத்குருவின் வாசகங்கள் (Motivational Quotes in Tamil) இங்கே...
நம்பிக்கை தரும் சத்குருவின் வாசகங்கள்! (Motivational Quotes in Tamil )
நீங்கள் ஆனந்தமாகவோ துக்கமாகவோ இருப்பதை வேறொருவரால் முடிவுசெய்ய இயன்றால், அதுவல்லவா இருப்பதிலேயே மோசமான அடிமைத்தனம்?
- All Courses
- Learning Packages
- Tamilcube Learning Centre
- Tamilcube Shop
- Raffles Guru
- Tamilcube Academy
- Tamilcube.com
No products in the cart.
- Uncategorized
Tamil motivational quotes
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன. – Goethe.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. – Martin Luther King Jr.
செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது. – Dr. David Schwartz
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை. – டிக்கன்ஸன்
ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார். நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார். இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்.
முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம். – அரேபிய பழமொழி
விடாமுயற்சி
அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல. – Samuel Johnson.
பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.- William Feather.
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது. – ப்ரெமர்
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல. – Sir Winston Churchill .
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை. – Abraham Lincoln.
வெற்றியாளர்
வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள். – Napoleon Hill.
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும். – George Washington Carver.
வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய். – Will Rogers.
பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள். – George Bernard Shaw.
வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது – நைட்டிங்கேல்
தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை – புக்கன்ஸ்
நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. – திருவள்ளுவர்.
உன்னை அறிந்தால் – நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்! உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்!! – கவிஞர் கண்ணதாசன்.
தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது! -புத்தர்
அறிவற்றவர்களை அதிகாரத்துக்குள்ளாக்குவது உண்மையான அறிவின் செயல்பாடல்ல. மாறாக, மற்றவர்களையும் அறிவாளியாக மாற்றுவதுதான்!
உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும். -கார்ல் மார்க்ஸ்
தேடிச் சோறு நிதம் தின்று – பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பல செயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி – கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போல நானும் – இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ? – மகாகவி சுப்பிரமணிய பாரதி.
ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள். -இங்கர்சால்
உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண். – சாக்ரடிஸ்
பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல! -அம்பேத்கர்
ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது! -அம்பேத்கர்
ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும், மற்றவர்களுக்கும் உண்டாகச்செய்வதுதான் நாகரிகம்! -பெரியார்
என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள். ”தாத்தா… கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன். ”அடே பையா… வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!” சிரித்தார் தாத்தா. ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ… எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்? எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்? அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. ‘ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!‘ என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை. வேட்டைக்குப் போகும் யாரும் ”இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை’‘என்று புலம்பியதுண்டா? வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்! – சுவாமி சுகபோதானந்தா.
உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்! – சுவாமி விவேகானந்தர்.
சுயமாக முன்னேறிய மனிதன் என்று ஒன்று கிடையாது. எனக்கு அதிக உதவிகள் கிட்டின. நான் கண்டுகொண்டது என்னவெனில், நீ உழைக்கத் தயாராய் இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராய் இருக்கிறார்கள். – O. Wayne Rollins.
ஒருவனுக்கு மீனைக் கொடு; அவனுக்கு நீ ஒரு நாள் மட்டுமே உணவளித்தவனாவாய். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடு; அவனுக்கு நீ அவனது வாழ்நாள் முழுக்க உணவளித்தவனாவாய். – Lao Tzu உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்! -பெரியார்
உழைப்பு = வெற்றி
துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!
கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.
எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான். – சுவாமி விவேகானந்தர்.
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் : 1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். 2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். 3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள். – வில்லியம் ஷேக்ஸ்பியர்
சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும் – எமர்சன்
சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான் – ஹென்றி போர்டு
திறமைதான் ஏழையின் மூலதனம் – எமர்சன்
வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை – இம்மூன்றும் இருந்தால் போதும் – தாமஸ் ஆல்வா எடிசன்
பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணத்திற்கு ஒப்பானது; வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை – விவேகானந்தர்
உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. – வால்டேர் உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.
உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே – ஹென்றி போர்டு
உன்னுடைய வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ , அப்படியேதான் உழைப்பும். உழைப்பின்றி ஜீவிப்பதில் உற்சாகமில்லை. – ஹாலி
இது நான் சமீபத்தில் படித்து வியந்த ஒரு நிகழ்ச்சி: தன் சிறு வயதில், வாரியார் சுவாமிகளின் ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார். வாரியார் சுவாமிகள், ” ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் ” என்று யோசிக்கலானார். காலை , மாலை என்று இருவேளைகளில் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார். புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது.
வெற்றி-தோல்வி
நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.
உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!
எந்தத் துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும், சாதனையாளரும் இந்த வர்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்: “வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு இடர்பாட்டிலும், மிகப் பெரிய அநுகூலத்திற்கான விதை ஒளிந்திருக்கிறது.” – W. Clement Stone
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. – அடால்ஃப் ஹிட்லர்
துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன. – Albert Einstein
எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள். எதிர்காலம் என்ற ஒன்று உண்டு.-கிளப்டைன்
இரவு எனும் காராக்கிரகம் நம்மைச் சூழ்ந்திடும்போதெல்லாம், காலைப் பகலவனின் அற்புத வெளிச்சம் நம்மை நெருங்கிவிட்டது என்பதே அர்த்தம்!’ – நேதாஜி
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய். – சுவாமி விவேகானந்தர்
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள். – பான்னி ப்ளேயர் எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்தது – பிரவுனிங்
கீழே விழாமல் இருப்பதில் பெருமையில்லை. விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருப்பதே பெருமை! >ஹ்யூம்
துக்கத்தால் தற்கொலை செய்து கொள்பவன் தைரியசாலி என்றால், அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொள்கிறவனோ பெரும் வீரன் – மாஸிங்கர்
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது – சாணக்கியன்
கடவுள் நம்பிக்கை உள்ளவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. உனக்குப் பயம் ஏற்பட்டால், அது கடவுள் மேல் உனக்கிருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது.
நீ உயர்ந்து மேலே செல்லச் செல்ல, இன்னும் கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாய்த் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. அதனால், அவர்கள் உன் முயற்சிகளைப் பற்றி எள்ளி நகையாடினால், கண்டு கொள்ளாதே.
உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு. சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர். – Mark Twain.
சராசரி மனிதனின் விமர்சனம், உன் நோக்கத்தைத் திசை திருப்ப அனுமதிக்காதே. நீ கனவு கண்டால், அவன் உன்னைப் பைத்தியக்காரன் என்பான்; நீ வெற்றி பெற்றால், நீ அதிர்ஷ்டசாலி என்பான்; நீ செல்வந்தன் ஆனாலோ, உன்னைப் பேராசைக்காரன் என்பான். அவனைக் கண்டுகொள்ளாதே. அவனால் உன்னை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது. – Robert Allen.
நியாயமில்லாத விமர்சனம்கூட ஒரு விதத்தில் பாராட்டேயாகும். நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டிவிட்டாய் என்பதையே இது காட்டுகிறது. – Dale Carnegie
நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.
முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது -எமர்சன்
எல்லோருமே உலகை மாற்றிவிடத் துடிக்கின்றனர். ஆனால், எவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை! -லியோ டால்ஸ்டாய்
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள். – ஐன்ஸ்டைன்
சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதல்ல; எடுக்கப்படுவது! – நேதாஜி
உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது! -அம்பேத்கர்
ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான். என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை! -பெரியார் செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
இருட்டை சபித்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மேழ்குவர்த்தியை ஏற்றுங்கள். கண்பூஷியஸ்.
முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்
இது நான் சமீபத்தில் படித்த, ஒரு நண்பரின் அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.
நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.
வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.
எண்ணம், சொல், செயல்
எண்ணங்களுக்குத் தக்கபடியே காரியங்களும் தீர்மாணிக்கப்படும். – முஹம்மது நபி (ஸல்)
உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி, உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி, உன் வாழ்க்கை இருக்கும் -சாக்ரடீஸ்
கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும் -சார்லஸ் டூபி பிளேக்
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
செயலில் கெட்டவனை விட, மனதில் கெட்டவனே மிகவும் கெட்டவன் – காந்திஜி
பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும் – முல்லர்
கோபம் என்பது தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம். ஆகவே, கோபத்தை நீ அடக்கு; இல்லையென்றால் அது உன்னை அடக்கி விடும் -ஹோரேஸ்
முதலில் நீங்கள் மதுவை அருந்துகிறீர்கள். பின், அந்த மது மேலும் மதுவை அருந்துகிறது. பிறகு, மது உங்களையும் அருந்துகிறது! -ஸ்காட் பிட்ஜெரால்டு
நமது சொல் அல்லது செயலுக்கு மூல காரணியாக இருப்பது நம் எண்ணமே. நாம் எதையும் சொல்லும் முன்போ, அல்லது எதையும் செய்யும் முன்போ, அதற்கான உந்துததல், முதலில் நம் எண்ணத்தில்தான் உருவாகிறது.
உங்கள் எண்ணம் பண் பட்டு இருந்தால், உங்களுக்கு கெட்ட எண்ணங்களே தோன்றாது. இதனால், உங்கள் சொல்லும், செயலும் தன்னாலேயே பண் பட்டுவிடும். இதனால், உங்கள் எண்ணங்களின் மேல் அதீதக் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.
ஒரு இலக்கு நோக்கி செல்லும்போது, செல்லும் பாதையில் பல முட்புதர்களையும், விஷப் பாம்புகளையும், வேறு பல விரும்பத் தகாதவற்றையும் பார்க்க நேரிடலாம். இதனால், நம் கவனம் சிதறி, அந்தப் பொருட்களின் மேல் தெவையில்லாமல் சென்றுவிட அனுமதிக்கக் கூடாது. அந்த முட்புதர்களை வெட்டி எறிவதும், பாம்புகளை அழிப்பதும் நல்லதுதான். ஆனால், அதுவா நமது இலக்கு? இதைச் செய்வதால் வீணாவது நம் நேரம்தானே!
நம் கவனம் நமது இலக்கில் மட்டுமே இருந்து, தெவையற்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். ரோஜா மலர் முட்களோடுதான் வளர்ந்து மணம் பரப்புகிறது. ரோஜா மலரைப் பறிக்கச் செல்லும் ஒருவர், எல்லா முட்களையும் அகற்றிவிட்டுத்தான் மலரைப் பறிப்பேன் என்றால், அவர் எப்போது முட்களை அகற்றுவது; எப்போது மலர்களைப் பறிப்பது?
செல்வம் இருந்தால், உன்னை உனக்குத் தெரியாது; செல்வம் இல்லாவிட்டால், உன்னை யாருக்கும் தெரியாது. -கதே
பணத்தின் மதிப்பு உனக்கு தெரிய வேண்டுமானால், எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார் -பெஞ்சமின் ப்ராங்க்ளின்
முட்டாள்களின் நாட்டில் கயவர்கள்தான் செல்வந்தர்கள். -வின்ஸ்டன் சர்ச்சில்
சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான் – செனேகா
சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்.
ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். -விக்டர் ஹியூகோ.
கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ இனிப்பானது. -அரிஸ்டாட்டில்
நமது நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதைவிட நமது எதிரிகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதே மேல்! -சார்ல்ஸ் கால்டன்.
என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள்: எங்கே?, என்ன?, எப்போது?, ஏன்?, எப்படி?, யார்? -ருட்யார்ட் கிப்ளிங்.
தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம். -கென்னடி
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம் – காந்திஜி
வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
மனிதன் தனக்கு அநியாயம் இழைக்கும் முழு உலகத்தையும் எதிர்த்து நிற்க முடியும். ஆனால்,தான் அநியாயமாக நடத்தும் ஒருவனின் எதிரில் நிமிர்ந்து நிற்கவே முடியாது. -வ.ஸ.காண்டேகர்.
இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே! -ஆபிரகாம் லிங்கன் முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்!’ – நேதாஜி
காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது! -லியனார்டோ டாவின்சி
கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன் – காந்திஜி
ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு! – அம்பேத்கர்
அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.
நேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில்அடைந்து விட முடியாது-கதே
நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும் – காந்திஜி
பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது! – நேதாஜி
சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது! -ஏங்கல்ஸ்
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
மனத் திருப்தி, நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம்; ஆடம்பரம், நாம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட பஞ்சம் – சாக்ரடீஸ்
கட்சி மாறுகிறவன் அயோக்கியன், அயோக்கியன், மகா அயோக்கியன்! -பெரியார்
உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.
உன் நண்பர்களைக் காட்டு. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோப*க்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.
எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். எல்லாருக்கும் நண்பனாயிருப்பவன், யாருக்கும் நண்பனல்ல – முல்லர்
நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது. – வைரமுத்து.
நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்.
பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் – தேசிக விநாயகம் பிள்ளை.
தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு – ஒளவையார்
பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது – நேரு.
எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் – மகாபாரதம்
பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை – லாண்டர்.
பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி – வில்சன் மிஸ்னர்.
பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது – ஷேக்ஸ்பியர்.
அழகு என்பது, சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி, அதற்கு நீ அடிமையாகாதே – வால்டேர்
வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை – காண்டேகர்
அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல். -நெப்போலியன்
பெண்ணாக ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். – ஆஸ்கார் ஒயில்ட்
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது. – அன்னை தெரசா
நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால், நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்? – அன்னை தெரசா
நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் 4 விஷயங்களை மட்டும் உடைத்துவிடாதீர்கள். அதாவது, நம்பிக்கை, சத்தியம், உறவு, இதயம். ஏனெனில், இதில் எதையாவது உடைத்தால் அதிகமாக சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும் – சார்லஸ்
மன்னிக்கும் குணம், ஆற்றல் வாய்ந்தவர்களுக்கு ஓர் அடையாளம் – காந்திஜி
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது. – அப்ரஹாம் லிங்கன்
பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள் – காந்திஜி
மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம் – செஸ்டர் பீல்டு
எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள் – காந்திஜி
எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய் – அரவிந்தர்
அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும் – இங்கர்சால்
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது. – அரிஸ்டாட்டில்.
Itu pōl iṅkum kavitaikaḷ poṉmoḻikaḷai peṟṟuk koḷḷalām https://motivational-quotesintamil.blogspot.com/2023/02/motivational-quotes-in-tamil.html
இது போல் இங்கும் கவிதைகள் பொன்மொழிகளை பெற்றுக் கொள்ளலாம் 👇
https://www.quotestamil.in/
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
- , March 22, 2023
You’re Welcome In Tamil: Acknowledging Gratitude In 4 Easy Ways
In Tamil, saying “you’re welcome” is nothing like Dwayne Johnson’s song in Moana! Courtesy is the middle name of Tamils. They are also known for their generosity and for their willingness to help those in need. Tamils always say greetings to each other with respect and honor and treat everyone equally. This is why there is no vanity when they say you’re welcome in Tamil because they sincerely mean it.
Tamils are known for their warmth, generosity, and kindness. They believe in treating their guests like royalty and take great pride in making sure their guests are comfortable. When someone visits a Tamil home, they are often welcomed with a warm hug, a glass of sweets , tea, and a traditional Tamil snack. Tamil hospitality also includes offering guests the best food , drinks, and comforts of home.
The number of snacks that Tamil people have is proof that they truly love to host. Traditional Tamil snacks served for guests include முறுக்கு murukku , கலப்பு விதைகள் mixed seed , வாழை சிப்ஸ் banana chips , குழி பணியாரம் kuzhi paniyaram , and வடை vadai .
Being hospitable and welcoming, polite phrases like thank you and you’re welcome in the Tamil language are common and can be done in a number of ways.
Different Ways To Say You’re Welcome In Tamil
Depending on the context and the relationship between the speaker and the listener there are formal and informal ways to say you’re welcome in Tamil. As you can expect, the formal way is more serious and professional. Informal language is used in more casual situations, for example when speaking to a family member or friend.
In Tamil Nadu, the Tamil word for you’re welcome is நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள் Nīṅkaḷ varavēṟkappaṭukiṟīrkaḷ. For beginners, this phrase certainly needs a lot of practice to overcome the difficulty in pronunciation. This is most certainly among the formal and professional answers.
Another way to respond that is still formal but a shorter way is நல்வரவு Nalvaravu meaning welcome. The word literally means “no coming” in the Tamil language. It is very common in daily conversation with any age or class of people.
Now, responding to friends who show appreciation, the expressions can vary greatly. One of the common informal ways to say you’re welcome in Tamil is இதில என்ன Itila enna . It means “what’s in it?”The phrase is similar to “Don’t mention it” when translated with the same feeling.
Another way to respond among friends, peers, siblings, and so on would be சும்மா போங்க Cumma ponga meaning “just go”!
Alternative Words To Welcome
There are many more words to say welcome in Tamil as a response to thanks. Let’s look at a few of them:
In a different context notice the Tamil word or phrase used for showing hospitality:
Wrapping Up You’re Welcome In Tamil
Acknowledging thanks is important because it shows appreciation for the efforts of others. It is an important way to maintain relationships and build trust. Expressing gratitude can also bring about a sense of fulfillment and contentment in the giver and the receiver.
When a person can express the word “you’re welcome” in Tamil, it is an act of kindness that can bring about positive emotions like happiness and joy. It is a way to honor and recognize the good things that others have done for us.
Other things that bring happiness to Tamils are their hobbies . Tamils along with Telugu-speaking people, also love their movies. There are several that have won awards including the “ Nattu Nattu ” song that recently won an Oscar for the best original song category!
Check out also the spirit of sportsmanship among Tamilians, with this link .
Learn Tamil With Ling
If you are interested to speak Tamil, you have the chance to get the best of this classic language through the Ling app. To learn the Tamil language in a short time, download the Ling App and create an account in easy steps.
Choose Tamil as the language you would like to learn. Then, utilize the lessons and interactive activities to learn Tamil. Practice speaking regularly and make sure to write Tamil to reinforce your learning.
Through this app, you are also able to connect with native Tamil speakers to practice your conversational skills and accent. Use the Ling App ’s flashcards and quizzes to test your knowledge and track your progress.
Finally, repeat the lessons and activities to cement your understanding of Tamil. You also have the alternative to learn other languages from India as well as all over the world. The Ling app offers a total of 62 languages .
Roll out the welcome mat, get the ling app, and start your journey to Tamil Nadu today! Download the app from the Apple Store or Google Play Store , now! Thank us later – நல்வரவு or you’re welcome in Tamil!
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
People also read
16 Georgian Musical Instruments: #1 Awesome Guide
30+ Easy Georgian Vocabulary For Family
#1 Easy Guide To Body Parts In Georgian
6+ Festive Georgian Christmas Greetings To Learn
15+ Basic Georgian Verbs: Easiest Guide
7+ Funny Georgian Phrases: Casual Conversations
What makes learning with ling special, interactive exercises.
Improve your pronunciation by starting a conversation with our app’s interactive chatbot
Engaging activities
Practice your skills with mini-games and track your progress with fun quizzes
Mix of languages
Choose from over 60 languages, both big and small, and listen to audio from native speakers
Proven results
Backed by linguistic research, our learning methods can help you achieve fluency in record time
Southeast Asia
East europe.
© 2024 Simya Solutions Ltd.
Get Birthday Wishes
Get Birthday Wishes For Your Friends, Family Members, Brothers, Sisters, Babies, So On
100 சிறந்த ஒரு வரி தத்துவங்கள் | 100 Positive Tamil Quotes In One Line
ஒரு வரி தத்துவங்கள் படித்தவுடன் நம் மனதை தைத்து நம்மை ஊக்குவிப்பு செய்பவை. பல்வேறு இடங்களில் தேடி மிகச் சிறந்த 100 ஒரு வரி தத்துவங்கள் (Positive Tamil Quotes In One Line) உங்களுக்காக இங்கே தந்துள்ளோம். இவற்றை நீங்கள் படிக்கும் போது நிச்சயமாக சிந்திப்பீர்கள், மாற்றத்தை உணருவீர்கள். வாசியுங்கள் பகிருங்கள்.
Positive Tamil Quotes In One Line
நீ சம்பாதித்தவை தான் உனக்கானவை.
பணம் ஒருபோதும் நிரந்தரம் அல்ல, உறவுகளே நிரந்தரம்.
செய்து முடிக்கும் வரை அது முடியாத காரியமாகவே இருக்கும்.
நீங்கள் சரியானவற்றை செய்திடும் போது நேரம் சரியானதாக இருக்கும்.
சந்தோசம் நமக்குள் தான் இருக்கிறது.
நல்லதை செய்திட நல்ல நேரம் பார்க்கத் தேவையில்லை.
வாழ்க்கை அற்புதமான அறிய பொக்கிஷம்.
நீங்கள் உயிரோடு இருக்கும் வரை அனைத்தும் சாத்தியமே.
தேடுவது மட்டுமே வாழ்க்கை இல்லை உருவாக்குவதே வாழ்க்கை.
போலியான புன்னகையை விட உண்மையான கோபமே மேல்.
புயலுக்கு முன்னும் பின்னும் அமைதியே நிலவும்.
பறவை உயரப்பறந்தாலும் தரைக்கு வந்தே ஆக வேண்டும்.
கல்வியால் மட்டுமே இந்த உலகை வெல்ல முடியும்.
பதில் பேசுவதை விடவும் செய்து காட்டுவதே சிறந்தது.
அமைதியான சிரிப்பே சிக்கலான கேள்விகளுக்கான சிறந்த பதில்.
சிக்கலான முடிவை மனதில் இருந்து எடுங்கள்.
பணத்தை வைத்து ஒருவரை எடை போடக்கூடாது, பணம் வரும் போகும்.
உங்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதே முதலில் முக்கியம்.
முடிவுகளை எடுத்துவிட்டு உறங்குவது வீண்.
உங்களை நிராகரிக்க முடியாத நிலைக்கு உயருங்கள்.
கடுமையான உழைப்பிற்கு மாற்று வேறொன்றும் இல்லை.
இழப்பதற்கு ஒன்றும் இல்லை எனும்போது தைரியமாக போராடலாம்.
அனைத்து நாட்களும் நல்ல நாட்கள் தான் முறையாக பயன்படுத்தினால்.
திறமைக்கு அங்கீகாரம் தருவதே சிறந்த மனிதருக்கு அழகு.
மாற்றத்தை உங்களில் இருந்து துவங்குங்கள்.
தவறுகள் தான் உங்கள் முயற்சியின் அடையாளங்கள்.
நோய்நொடி இல்லாத வாழ்வே சிறந்த வாழ்வு.
தனியாக நின்றாலும் தன் மானத்தோடு நிற்பதே முக்கியம்.
அவமானம் தான் அடக்க முடியாத பலத்தைத் தரும்.
ஒரு அறிவாளியை இந்த உலகத்தால் நீண்ட காலத்திற்கு புறந்தள்ளிக்கொண்டே இருக்க முடியாது.
கடனும் நோயும் இல்லாது இருப்பதே இன்பமான வாழ்க்கை.
நேர்மையாக சம்பாதிப்பது ஒருபோதும் விட்டுச்செல்லாது.
சிரிக்கத் தெரியாத முகம் நிறைவான முகமாக இருக்காது.
இழப்புகள் வலியையும் வலிமையையும் தருகின்றன.
எதை செய்தாலும் தெளிவுடன் செய்வதே முக்கியம்.
அன்பை தர முடியாதவரால் அன்பை உணர முடியாது.
அளவில்லாமல் தந்தால் அன்பும் மதிப்பற்றுப் போகும்.
மனம் போன போக்கிலே வாழ்வது அர்த்தமற்ற வாழ்க்கை.
ஆரோக்கியமான உடல்நலன் தான் நிம்மதியைத் தரும்.
கத்தியை எடுத்தவனால் நினைத்தாலும் வைத்துவிட முடியாது.
கிடைக்காது என்று தெரிந்த ஒன்றில் தான் ஆசை கூடுகிறது.
நீ தேவைப்பட்டால் உலகம் உனக்காக நடிக்கும்.
உங்களை கண்டுகொள்ளாதவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது.
துணிந்தவர்களுக்கு வாழ்க்கை வழி காட்டும்.
ஒரே வாழ்க்கை தான் என்பதை உணரும் போது வாழ்க்கை அர்த்தப்படுகிறது.
எதிர்பார்ப்பு தான் ஏமாற்றத்தைத் தரும்.
முடிக்க முடியாமல் போனால் போகட்டும் முயற்சியே முக்கியம்.
ஒருமுறை தவறவிட்டுவிட்டால் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது.
வாய்ப்புகளுக்கு காத்திராமல் வாய்ப்புகளை உருவாக்கு.
சூத்திரம் தெரிந்தவன் சிக்கலான கணக்கையும் எளிதில் போட்டுவிடுவான்.
இல்லாத போது இருக்கின்ற தேடல் இருக்கிற போது அலட்சியமாக மாறுகிறது.
எண்ணம், பேச்சு, செயல் ஒரே மாதிரியாக இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
அழகாய் பேசுவதை விடவும் அன்பாய் பேசுவதே சிறந்தது.
தாமரை இலைபோல தேவையற்றதை புறந்தள்ளிவிடு.
உண்மைக்காக போராடுபவரின் தோளுக்கு துணையாக நிற்பதே சிறந்தது.
போராட்டம் இல்லாது முன்னேற்றம் இல்லை.
அநீதியை கண்டுகொள்ளாமல் கடப்பதும் குற்றம் தான்.
அழகு மனதில் தான் இருக்கிறது.
நீந்தத் தெரிந்தவன் ஆழம் பற்றி கவலைப்படுவதில்லை.
வெற்றியை நோக்கி விடாமல் ஓடினால் தோல்வி தோற்றுப்போகும்.
வெளிச்சத்தை தேடாமல் அதை நீயே உருவாக்கு.
காத்திருக்கத் தெரிந்தவன் வாய்ப்புகளை தவறவிடுவதில்லை.
திறமை இல்லாதவனுக்கு வாய்ப்பு கிடைத்தும் பலனில்லை.
போதும் என்கிற மனம் படைத்தவர் தான் செல்வம் படைத்தவர்.
உன்னிடம் இருப்பவை எதுவும் நிரந்தரம் அல்ல.
அடுத்தவர்களுக்காக வாழாமல் உனக்காக வாழக் கற்றுக்கொள்.
அதிக அழுத்தம் தான் வைரத்தை உருவாக்குகிறது.
காற்று ஒருபோதும் பிரிவினை பார்ப்பது இல்லை.
சிறகுகள் வளரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
எண்ணம் போல தான் வாழ்க்கை அமையும்.
நாளைய பொழுது எப்போதும் நம் கரங்களில் தான்….
கேள்வியை சரியாக படிக்காமல் சரியான பதிலை எழுத முடியாது.
அன்பு குறையும் இடத்தில் தவறுகள் பெரிதாகத் தெரியும்.
சவால்கள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது.
தோல்விகளை படிக்கட்டுகளாக நினைப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
உளியின் அடியைத் தாங்கும் கல் சிற்ப்பமாகிறது.
ஆசிரியரை மதிக்கத் தெரியாத மாணவன் படித்தும் பயனில்லை.
பிரச்சனைகளுக்கு வன்முறை ஒருபோதும் தீர்வாகாது.
நீங்கள் நினைப்பவை அனைத்தையும் நிஜமாக்க முடியும், முயன்றால்.
தடைகளே இல்லாத பாதையில் பயணித்தால் சாதிக்க முடியாது.
நாளை இறக்கப்போகிறோம் என்று நினைத்து இன்று வாழுங்கள்.
எந்த நிலையிலும் நல்ல மனிதனாக இருக்கப் பழகுங்கள்.
முடியாது என்பது சிலரது கருத்து மட்டுமே, உண்மை அல்ல.
கனவுகள் நிஜமாக தைரியமாக போராடும் குணம் வேண்டும்.
செய்து முடிக்கும் முன்பு அனைத்துமே கடினமானவை தான்.
உங்கள் எண்ணம் மாறினால் காட்சிகளும் மாறும்.
உலகம் மாற வேண்டும் என நினைப்பவர்கள் தாங்கள் மாற வேண்டும் என நினைப்பதில்லை.
விட்டுக்கொடுக்காத மனிதரை தோற்கடிக்க முடியாது.
தடை இல்லாது வெற்றி இல்லை.
ஒன்றாக இருப்பதே அனைவருக்கும் நல்லது.
நல்லவர்கள் நல்லவர்களுக்காக இணையும் போது நன்மையின் கை ஓங்குகிறது.
ஒவ்வொரு நாளும் கிடைப்பதற்கு அறிய நாள் என நினைத்து வாழுங்கள்.
சந்தேகம் பெரும் சாத்தான்.
நேர்மைக்கு மாற்று இல்லவே இல்லை.
நேர்மையாக இருந்தால் உங்களை நீங்களே விரும்புவீர்கள்.
உண்மையை பேசுகிறவர்கள் என்ன பேசினோம் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை.
சாதிக்க பெரும் படிப்பு படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
செயல்படுத்தாத யோசனைகள் வீணானவை.
சக மனிதர்களை மதிக்கும் பண்பு இல்லாதவர்கள் எவ்வளவு உயரம் போனாலும் தாழ்ந்தவர்களே.
கல்வியையும் திறமையையும் யாராலும் திருட முடியாது.
நேற்றை பொழுதை நினைத்து வருந்தியே இன்றைய பொழுதையும் இழப்பவர்கள் ஏமாளிகள்.
Here you can find 100 positive Tamil quotes in one line. These one line positive quotes in tamil will motivate you all. You can share these motivational quotes in tamil anywhere.
Read More : 50 சிறந்த 1 வரி தத்துவங்கள்
- Pingback: 50 சிறந்த 1 வரி தத்துவங்கள் | Positive Quotes In One Line Tamil - Get Birthday Wishes
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Sign in to your account
Username or Email Address
Remember Me
- Terms of Services
- Privacy Policy
- வேலைவாய்ப்பு
- பயனுள்ள தகவல்
- குழந்தை நலன்
- இயற்கை விவசாயம்
- மாடித்தோட்டம்
- சொட்டு நீர் பாசனம்
- மெஹந்தி டிசைன்
- சமையல் குறிப்பு
விவேகானந்தர் பொன்மொழிகள் | Vivekananda Quotes in Tamil
விவேகானந்தர் தன்னம்பிக்கை கவிதை
சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் பிறந்த மிகப்பெரிய மகான். இன்று இந்தியாவில் நிலவும், மதம், ஜாதி, பாகுபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு அன்றே தனது தத்துவங்கள் மூலம் பதில் சொல்லியவர் சுவாமி விவேகானந்தர் தான். இந்தியா விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களுள் இவரும் ஒருவர். விவேகானந்தர் எழுதிய பொன்மொழிகளை நாங்கள் இந்த பதிவில் படங்கள் (Images) மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் பிடித்ததை டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள். சரி வாங்க சுவாமி விவேகானந்தர் எழுதிய பொன்மொழிகளை ஒவ்வொன்றாக படிக்கலாம்.
விவேகானந்தர் பொன்மொழிகள் – vivekananda quotes in tamil:
பொய் சொல்லித் தப்பிக்காதே.. உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்.. பொய் வாழ விடாது.. உண்மை சாக விடாது..
விவேகானந்தர் தன்னம்பிக்கை கவிதை:
இதயம் சொல்வதைச் செய் வெற்றியோ.. தோல்வியோ.. அதைத் தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு..
விவேகானந்தர் பொன்மொழிகள் தமிழில்:
உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
விவேகானந்தர் வாழ்க்கை தத்துவங்கள் – vivekananda ponmoligal in tamil:
உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
vivekananda quotes in tamil:-
உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
Related Posts
இன்றைய இறைச்சி விலை | சிக்கன் ரேட் டுடே, (16.03.2024) தங்கம் விலை இன்று மதுரை | indraya thangam vilai madurai.
- வரலாற்றில் இன்று என்ன நாள் தெரியுமா? | Today History in Tamil
இன்றைய பூ விலை நிலவரம் | Today Flower Rate in Chennai
(16.03.2024) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்.. today vegetable rate in chennai.., ஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | oddanchatram vegetable market price today, பழங்களின் இன்றைய விலை | today fruits price in chennai, தங்கம் விலை இன்றைய நிலவரம் 2024 (16.03.2024), sathya priya.
வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Recent Post
- (17.03.2024) இன்றைய நாள் பஞ்சாங்கம் | Indraya Panchangam
- (17.03.2024) இன்றைய நாள் எப்படி..? | Indraya Naal Eppadi in Tamil | Tamil Calendar 2024 | Indraya Nalla Neram
- (17.03.2024) இன்றைய ராசி பலன்..!
- நாளைய ராசி பலன் (18.03.2024)
- நாளைய நாள் பஞ்சாங்கம் (18.03.2024)
- ரிஷபத்தில் குரு பெயர்ச்சி அடைவதால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுகிறது..
- படபடப்பு குறைய வழிகள்
- 8th, 12th படித்தவர்களுக்கு DHS வேலைவாய்ப்பு
- ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை..மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
- Sildenafil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்டுகிறது
- நாளைய நல்ல நேரம் எத்தனை மணிக்கு? – Nalaya Nalla Neram
© 2024 Pothunalam.com - About Us Pothunalam.com Owned by Weby Adroit Infotech LLP. Contact: [email protected] Thiruvarur District -614404
© மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
Welcome Speech for an Event
ஒரு நிகழ்விற்கான வரவேற்பு உரை தமிழில் | Welcome Speech for an Event In Tamil - 3300 வார்த்தைகளில்
ஒரு நிகழ்விற்கான வரவேற்பு உரை: முதல் அபிப்ராயமே கடைசி என்று நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சில கொண்டாட்டங்கள், ஏதேனும் நிகழ்வுகள் அல்லது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கூட இந்த சொற்றொடர் உண்மையாகவே இருக்கும். திறப்பு சரியாக இருந்தால், பார்வையாளர்களிடமிருந்து உற்சாகத்தை ஈர்க்கலாம். இங்குதான் ஒரு வரவேற்பு பேச்சு வேலை செய்கிறது. ஒரு சிறந்த மற்றும் உற்சாகமான வரவேற்பு பேச்சு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் அதே வேளையில் சலிப்பான பேச்சு உங்களை இழக்கச் செய்யும்.
வரவேற்பு உரை நிகழ்வுக்கு ஒரு குறிப்பிட்ட திசையை அளிக்கிறது, இதனால், ஒரு உற்சாகமான வரவேற்பு உரை பார்வையாளர்களை மேலும் என்ன நடக்கப் போகிறது என்ற உற்சாகத்தில் ஆச்சரியப்பட வைக்கும். எனவே, வரவேற்பு உரைக்கு மதிப்பு உண்டு, அதை முழு நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், நேர்மறையாகவும் வழங்குவதில் ஒருவர் அக்கறை கொள்ள வேண்டும். நிகழ்வைப் பொறுத்து வரவேற்பு முகவரி முறையானதாகவோ அல்லது முறைசாராதாகவோ இருக்கலாம், ஆனால் பார்வையாளர்களிடமிருந்து கவனத்தைப் பெறுவதற்கு பேச்சின் கவர்ச்சியான தொனி மாறாமல் இருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒரு நிகழ்விற்கான வரவேற்பு உரையில் நீண்ட மற்றும் குறுகிய உரைகள்
இங்கே, 500 சொற்கள் என்ற தலைப்பில் ஒரு நீண்ட உரையையும், 100-150 சொற்கள் கொண்ட ஒரு சிறு உரையையும் தொகுத்துள்ளோம். தலைப்பில் பத்து வரிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒரு நிகழ்விற்கான வரவேற்பு உரையில் நீண்ட பேச்சு ஆங்கிலத்தில் 500 வார்த்தைகள்
ஒரு நிகழ்விற்கான வரவேற்பு பேச்சு பொதுவாக 1, 2, 3, 4, 5 மற்றும் 6 வகுப்புகளுக்கு வழங்கப்படும்.
இங்கே இருக்கும் கடைசி அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இன்று எங்கள் நிறுவனத்தின் வருடாந்திர தினத்தைப் பாராட்டி இந்த முக்கியமான வினாடியில் உங்கள் அனைவரையும் உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றதில் நான் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன். வருடாந்திர திறனுக்காக எனது வரவேற்பு உரையை வெளிப்படுத்துவது எனக்கு ஒரு மரியாதை.
நமது தேசத்தைப் போலவே நமது மாநிலத்தின் இறுதி கதியும் தற்போதைய இளைஞர்கள்தான். இன்று நான் காணும் அற்புதமான தோற்றங்கள், மானியங்களைப் பெறுதல் மற்றும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துதல் ஆகியவை வளரும் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி நாளை நம் அபிமான நாட்டில் வசிப்பவர்கள். அவர்கள் நம்பமுடியாத முன்னேற்றம், பெயர், மற்றும் உயர் மனித குணங்கள் போன்ற பாராட்டுக்களை உருவாக்க வளரலாம். அது எப்படியிருந்தாலும், அவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபர்களாக இருக்க வேண்டும், மேலும் இந்த உலகத்தை வாழ்வதற்கான இடத்தை மேம்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இன்று அவர்கள் இங்கு வெளிப்படுத்தியிருக்கும் திறன், அவர்கள் நமது பொது மக்களின் போற்றத்தக்க குடிமக்களாக மாற முடியும் என்பதைக் கூறுவதற்குப் போதுமானது என்பதைச் சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு வீட்டு அறையின் நான்கு பிரிப்பான்களுக்குள் நடப்பதை விட அறிவுறுத்தல் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி அதிகம்.
சந்தேகமில்லாமல், இப்படிப்பட்ட கல்வியாளர்கள், வழிகாட்டிகள், ஆசிரியர்கள் இதை உணர்ந்திருப்பதில் நாம் அதிர்ஷ்டசாலிகள். இந்த கட்டமைப்பும் கல்வியாளர்களும் பள்ளிக்கு அணுகக்கூடிய இரண்டு சொத்துக்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி, நாங்கள் மூன்றாம் நிலையில் இருக்கிறோம். குறிப்பிடத்தக்க வகையில், அறிவுறுத்தலின் மகிழ்ச்சிகளில் ஒன்று, அந்த கண்டுபிடிப்பு, அறிவார்ந்த மற்றும் அணிந்திருக்கும் திறனைக் கீழ்ப்படிதலில் இருந்து வெளியே எடுப்பதாகும். இந்த வருடாந்தர நாளில், இளைஞர்கள் தங்கள் பரிசுகளைப் பெருமைப்படுத்துவதற்கு ஊக்குவிப்பதற்காக நாங்கள் இங்கு கூடியுள்ளோம். இந்த திருவிழாவில் எங்கள் பள்ளியின் பயிற்சி பிரதேசத்தில் இடைவிடாத சாதனைகள் இடம்பெறும் விதத்தில் இருந்து பிரிக்கப்பட்டதன் விளைவு இதுவாகும்.
மேலும் என்ன, இந்த மேடையில் தற்போதைய இரவு எங்கள் தலைமை விருந்தினரை அழைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்த ஸ்தாபனத்தின் நலன் கருதி, மதிப்புமிக்க அரசு சாரா அமைப்பின் தலைவராகவும், ஆற்றல்மிக்க சமூகத் தொழிலாளியாகவும், உண்மையான தேவையுடைய தனிநபர்களுடன் போராடும் எங்கள் தலைமை விருந்தினரை நான் உண்மையாகவும் மரியாதையுடனும் வரவேற்கிறேன். இன்று இந்த நிகழ்வின் முக்கிய பார்வையாளராக மாறியதற்கு எங்களின் வாழ்த்துக்களை அன்பாகவும், உடனடியாகவும் பொறுத்துக்கொள்கிறோம். பலரது வாழ்க்கையை மாற்றியிருக்கும் அவரது மாசற்ற நடைமுறைகளை நாங்கள் பொதுவாக நினைவில் கொள்கிறோம். இன்று அவரை முதன்மைப் பார்வையாளராக அல்லது நமது வருடாந்திர நாளாகக் கொண்டிருப்பது ஒரு மரியாதை.
You might also like:
- Speech On Adult Education
- Adult Education Speech
- Adult Education Speech | Speech On Adult Education for Students and Children in English
உலகிற்கு, நம் மக்கள் ஒரு தனி நபராக இருக்கலாம்; இருப்பினும், நம்மைப் பொறுத்தவரை, அவர்கள் உலகமாக இருக்கலாம். இந்த வாக்கியம் நம் மக்களுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை கொடுக்க போதுமானது. எனது பள்ளிக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன், எங்கள் அன்பான பாதுகாவலர்களை அழைக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் அனைத்து முயற்சிகளிலும் உங்கள் சங்கம் மற்றும் கூட்டு முயற்சியை நாங்கள் விரும்புகிறோம். நீண்ட காலமாக, இந்த ஸ்தாபனத்தின் அடிப்படைப் பகுதியான அனைத்து பயிற்றுனர்கள், ஊழியர்கள் மற்றும் கீழ்நிலைப் படிப்பாளர்களிடம் நான் கேட்க விரும்பலாம். இந்தத் திட்டத்தின் மூலம் உங்களின் சிந்தனைமிக்க கூட்டுச் செயற்பாட்டிற்காகவும், இதை ஒரு சிறந்த சாதனையாக மாற்றவும் நான் கோருகிறேன்.
நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்!
ஒரு நிகழ்விற்கான வரவேற்பு பேச்சு பற்றிய சிறு பேச்சு ஆங்கிலத்தில் 150 வார்த்தைகள்
ஒரு நிகழ்விற்கான வரவேற்பு பேச்சு பொதுவாக 7, 8, 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு வழங்கப்படும்.
அனைவருக்கும் மாலை வணக்கம்
அத்தகைய நம்பமுடியாத மற்றும் திறமையான இளைஞர்களின் விதிவிலக்கான பார்வையாளர்கள், பயிற்றுனர்கள் மற்றும் அன்பான தோழர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம். இப்படிப்பட்ட ஒரு புராணக்கதை எங்களுக்கிடையில் இருப்பது நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். தகுந்த மரியாதையுடன், எங்கள் தலைமை விருந்தினரை இந்த நாளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவும், நம் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதங்களைப் பொழியவும் அழைக்கிறேன். இறுதியாக, நம்பிக்கைக்குரிய நாள் வந்துவிட்டது; இந்த சந்தர்ப்பத்திற்கான எங்கள் நீண்டகால எதிர்பார்ப்பு மற்றும் சளைக்க முடியாத ஏற்பாடுகளை முடக்கியது.
நம்பமுடியாத மகிழ்ச்சியுடனும் நிறைவேற்றத்துடனும், எங்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருடாந்தர நாளில் அழைப்பு விடுக்கும் சொற்பொழிவை வழங்க நான் இங்கு தங்கியிருக்கிறேன்.
உண்மையில், ஆண்டுதோறும் பள்ளி நாள் என்பது பள்ளியின் கல்வியாண்டின் உச்சிமாநாடு. பள்ளியின் சாதனைகளைப் போலவே, இது விழாக்காலம் மற்றும் கீழ்நிலைப் பள்ளிகளின் அங்கீகாரத்திற்கான ஒரு காலமாகும்.
இப்போது உங்கள் அனைவருக்கும் இனிய மாலைப் பொழுதை நான் விரும்புகிறேன், நிகழ்வுகளை அனுபவிக்கவும்.
ஆங்கிலத்தில் ஒரு நிகழ்விற்கான வரவேற்பு உரையில் 10 வரிகள்
- An Emergency Situation – an Open Speech
- Animal Abuse Speech | Animal Cruelty and Prevention to Cruelty Speech
- Anniversary Speech for the Company
- ஒரு வரவேற்பு உரை குறிப்பிடத்தக்கது, இது குறிப்பிட்ட நிகழ்வின் தொடக்கத்தைக் குறிக்கிறது மற்றும் மேலும் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றிய சுருக்கமான அறிவை அளிக்கிறது.
- ஒரு வரவேற்பு உரையானது எந்தவொரு நிகழ்வின் மிக முக்கியமான பகுதியாகும், அது நிகழ்விற்கான சரியான தொனியை அமைத்து, அதைத் தொடர ஒரு குறிப்பிட்ட வழியை வழங்குகிறது.
- ஒரு உற்சாகமான மற்றும் நல்ல தரமான வரவேற்பு பேச்சு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் அதே வேளையில் சலிப்பான ஒருவர் அதை இழக்க நேரிடும்.
- வரவேற்பு பேச்சு நிகழ்வைப் பொறுத்து முறையான அல்லது முறைசாராதாக இருக்கலாம்; எடுத்துக்காட்டாக, ஒரு பிறந்தநாள் விருந்தில் நிதானமான வரவேற்பு முகவரி இருக்கும், அதே சமயம் கார்ப்பரேட் நிகழ்வு முறையான ஒன்றைக் கொண்டிருக்கும்.
- ஒரு வரவேற்பு உரையில் விருந்தினர்களின் சிறிய அறிமுகம் இருக்க வேண்டும், அது ஒரு பிரபலமாக இருந்தாலும் அல்லது புகழ்பெற்ற ஆளுமையாக இருந்தாலும் சரி.
- ஒரு வரவேற்பு உரை என்பது எந்தவொரு நிகழ்வின் தொடக்கமாகும், எனவே அதை நேர்மறை மற்றும் ஆற்றல்மிக்க மனநிலையுடன் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
- நீங்கள் வரவேற்பு உரையை வழங்கும்போது நிகழ்வில் தங்கள் இருப்பைக் குறித்த விருந்தினர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி கூறுவது மனதைக் கவரும்.
- வரவேற்பு உரையின் நீளம் அதிகமாக இருக்கக்கூடாது, அது பார்வையாளர்களை சலிப்பாகவும் பொறுமையாகவும் உணரக்கூடும்.
- இருப்பினும், வரவேற்பு பேச்சு அனைவரையும் மேலும் நிகழ்வுக்கு உற்சாகப்படுத்தும் அளவுக்கு கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும்.
- அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி கூறும்போது, மர்மம் வெளிவராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நிகழ்விற்கான வரவேற்பு உரையில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கேள்வி 1. உங்கள் பேச்சுக்கு எது சக்தி அளிக்கிறது?
பதில்: நம்பமுடியாத திறந்த பேச்சுக்கான முதல் மற்றும் மிக முக்கியமான சட்டம் உங்கள் கூட்டத்திற்கு குறிப்பிடத்தக்க ஒன்றை வழங்குவதாகும். உங்கள் சந்தர்ப்பத்திலோ அல்லது முக்கிய உரையிலோ நீங்கள் பேசுகிறீர்களா என்பதைப் பொருட்படுத்தாமல் டியூன் செய்யுங்கள்; தனிநபர்களுக்கு உங்களைத் தெரியாது. நீங்கள் அவர்களுக்கு எதைக் காட்டலாம் மற்றும் என்ன சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியும் என்பதில் அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள், எனவே, பயனுள்ள மற்றும் தர்க்கரீதியான ஒன்றை வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கேள்வி 2. பேச்சை சோர்வடையச் செய்வது எது?
பதில்: கூட்டம் என்ன கொள்கைச் செய்தியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை பேச்சாளர் தெளிவுபடுத்தாதபோது ஒரு அறிமுகம் சோர்வடைகிறது. இந்தக் கொள்கைச் செய்தியை அவரே கருத்தில் கொள்ளாததால் அவரால் விளக்க முடியாது. திகைத்துப் போன கூட்டத்தினரிடம் இந்த வேலையை விட்டுவிடுகிறார். ஆனால் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதையும், பொறுமையிழக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
கேள்வி 3. வரவேற்பு உரையின் போது நிகழ்வைப் பற்றிய தனிப்பட்ட கருத்துக்களைச் சேர்க்க முடியுமா?
பதில்: ஆம், ஒருவர் தனிப்பட்ட கருத்துக்களைச் சேர்க்கலாம், ஆனால் அது எரிச்சலூட்டும் அல்லது சுயநலமாக இல்லாமல் இருக்க வேண்டும்.
கேள்வி 4. நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்?
பதில்: நிகழ்வின் விருந்தினர்களை அன்புடன் வரவேற்கும் போது ஒரு சுருக்கமான அறிமுகம் வேலை செய்யும். மேலும், மலர்களை வழங்குவது பயனுள்ளதாக இருக்கும்.
- Anniversary Speech for The Company in English
- APJ Abdul Kalam Speech
- Best Farewell Speech for School Students
- Best Man Speech
ஒரு நிகழ்விற்கான வரவேற்பு உரை தமிழில் | Welcome Speech for an Event In Tamil
111+ Best Tamil Quotes | தமிழ் மேற்கோள்கள்
The best collections of Tamil quotes inspire you help to achieve your goals in your life
நீங்கள் ஒரு கனவு காணும்போது, அதைப் பிடிக்க வேண்டும், ஒருபோதும் விடக்கூடாது
ஒரு சுவரில் அடித்து நேரத்தை கதவாக மாற்ற வேண்டாம் என்று நம்புங்கள்
உங்கள் தலையை ஒருபோதும் வளைக்காதீர்கள். எப்போதும் அதை உயரமாக வைத்திருங்கள். உலகை நேராக கண்ணில் பாருங்கள்.
படைப்பாற்றல் என்பது உளவுத்துறை வேடிக்கையாக உள்ளது
எப்போதும் கண்களைத் திறந்து வைத்திருங்கள். பார்த்து கொண்டேயிருங்கள். ஏனென்றால் நீங்கள் பார்ப்பது எதுவுமே உங்களை ஊக்குவிக்கும்
வாய்ப்பு தட்டவில்லை என்றால், ஒரு கதவை உருவாக்குங்கள்.
லட்சியம் வெற்றிக்கான பாதை. விடாமுயற்சி என்பது நீங்கள் வரும் வாகனம்
வெற்றிக்கான உண்மையான வாய்ப்பு நபருக்குள்ளேயே இருக்கிறது, வேலையில் இல்லை
உயிருக்கு பயப்பட வேண்டாம். வாழ்க்கை வாழ்வது மதிப்புக்குரியது என்று நம்புங்கள், உங்கள் நம்பிக்கை உண்மையை உருவாக்க உதவும்
அமைதியான கண்களால் உலகைப் பார்க்கும்போது, நீங்கள் எங்கு சென்றாலும் அமைதியை உருவாக்குகிறீர்கள்
நீங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்த முடியாது. நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களிடம் உள்ளது
நான் சலிப்பைக் காட்டிலும் உணர்ச்சியால் இறந்துவிடுவேன்.
எல்லாவற்றிற்கும் அழகு இருக்கிறது, ஆனால் எல்லோரும் பார்க்க முடியாது
நீங்களே கடன் கொடுப்பதை விட நீங்கள் எப்போதும் வலிமையானவர், அதிக வளமுள்ளவர்
நோக்கம் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது
யாரும் சரியானவர்கள் அல்ல – அதனால்தான் பென்சில்களில் அழிப்பான் உள்ளது
உங்களிடம் உள்ள ஒவ்வொரு கனவுக்கும், உங்கள் வாரம் அந்த கனவுடன் பொருந்த வேண்டும்
உங்கள் முகத்தை சூரிய ஒளியில் வைத்திருங்கள், நீங்கள் ஒரு நிழலைக் காண முடியாது
உங்களால் முடியும் என்று நீங்கள் நினைத்தாலும் அல்லது உங்களால் முடியாது என்று நினைத்தாலும் சரி.
நேர்மறையான சிந்தனை எதிர்மறை சிந்தனையை விட எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய உங்களை அனுமதிக்கும்
எதிர்மறை எதையும் விட நேர்மறை எதுவும் சிறந்தது
சிறிய தவறுகளில் கண் சிமிட்டுங்கள்; உனக்கு பெரியவர்கள் இருப்பதை நினைவில் வையுங்கள்.
வேறொரு இலக்கை நிர்ணயிக்கவோ அல்லது புதிய கனவு காணவோ நீங்கள் ஒருபோதும் வயதாகவில்லை
கடின உழைப்பு மனதிலிருந்தும் ஆவியிலிருந்தும் சுருக்கங்களை வெளியேற்றுகிறது.
தோல்வி என்பது முன்னேற்றத்தில் வெற்றி.
நீங்கள் அதைப் பகிரும்போது மகிழ்ச்சி மட்டுமே பெருகும்.
வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, நேர்மறையில் கவனம் செலுத்துங்கள்
காலையில் ஒரு சிறிய நேர்மறையான சிந்தனை உங்கள் நாள் முழுவதையும் மாற்றும்
ஒரு படைப்பு வாழ்க்கை வாழ, நாம் தவறு என்ற பயத்தை இழக்க வேண்டும்
எதிர்காலம் இன்று நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது
Tamil Quotes
தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவும் இல்லை!
இவ்வுலகில் கடமையை விட கவலையே பலரைக் கொன்று விடுகிறது. ஏனெனில் அநேகர் கடமையைச் செய்வதை விட்டுவிட்டுக் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர்
அறிவு எங்கு சிதறிகிடந்தாலும் – அது வானத்திற்கு அப்பால் இருந்தாலும் – அதைப் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்
நீங்கள் ஒவ்வொரு தடவையும் தோற்கும் போது நாம் இன்னும் பெரிய செயல்களில் வெற்றி பெற போகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!
மனித உணர்ச்சியில் புரிந்து கொள்ள இயலாத ஒரு தனிச்சிறப்பு உண்டு; அது நட்பு என்கிற பண்பு
எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருப்பதை விட எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு வெற்றி உன்னை தேடி வரும்!
வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல… அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும் தன்னம்பிக்கைக்குமே சொந்தம்
முதலில் வாழ்க்கையைப் பற்றி எழுத நீங்கள் அதை வாழ வேண்டும்
என் முயற்சிகள் என்னைப் பலமுறை கைவிட்டதுண்டு! ஆனால், நான் ஒரு முறைகூட முயற்சியைக் கைவிடவில்லை!
வெற்றி வந்தால் பணிவு அவசியம் தோல்வி வந்தால் பொறுமை அவசியம் எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம் எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்.
ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது அமைதி அவ்விடத்தைவிட்டு நகர்ந்து விடுகிறது
ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
நீங்கள் செய்வது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவது போல் செயல்படுங்கள். அது செய்கிறது.
வெற்றி இறுதியானது அல்ல, தோல்வி அபாயகரமானது அல்ல: அந்த எண்ணிக்கையைத் தொடர தைரியம் இருக்கிறது.
அன்புசெய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இறைமை உடையது
தொடங்குவதற்கான வழி பேசுவதை விட்டுவிட்டு செய்யத் தொடங்குவதாகும்.
நீங்கள் ஒரு கனவு காணும்போது, அதைப் பிடிக்க வேண்டும், ஒருபோதும் விடக்கூடாது.
உங்கள் இலக்குகளை அபத்தமானது என்று நீங்கள் நிர்ணயித்தால் அது தோல்வி என்றால், மற்ற அனைவரின் வெற்றிக்கும் மேலாக நீங்கள் தோல்வியடைவீர்கள்
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு ஒளி இருக்கிறது.
எங்கள் நேரம் குறைவாக உள்ளது, எனவே வேறொருவரின் வாழ்க்கையை வீணாக்காதீர்கள். பிடிவாதத்தால் சிக்கிக்கொள்ளாதீர்கள் – இது மற்றவர்களின் சிந்தனையின் முடிவுகளுடன் வாழ்கிறது.
நீங்கள் மற்ற திட்டங்களைச் செய்வதில் பிஸியாக இருக்கும்போது என்ன ஆகும் என்பதுதான் வாழ்க்கை.
நீங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் அன்பைப் பரப்புங்கள். மகிழ்ச்சியாக விடாமல் யாரும் உங்களிடம் வரக்கூடாது.
வாழ்க்கை என்பது சைக்கிள் ஓட்டுவது போன்றது. உங்கள் சமநிலையை நிலைநிறுத்த, நீங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்.
நீங்கள் முற்றிலும் தனித்துவமானவர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எல்லோரையும் போல.
நீங்கள் உண்மையிலேயே செய்ய விரும்புவதைச் செய்ய முயற்சிப்பதை விட்டுவிடாதீர்கள். அன்பும் உத்வேகமும் இருக்கும் இடத்தில், நீங்கள் தவறாகப் போகலாம் என்று நான் நினைக்கவில்லை.
உங்கள் கயிற்றின் முடிவை நீங்கள் அடையும்போது, அதில் ஒரு முடிச்சைக் கட்டிக்கொண்டு தொங்க விடுங்கள்.
மற்றொரு இலக்கை நிர்ணயிக்கவோ அல்லது புதிய கனவு காணவோ நீங்கள் ஒருபோதும் வயதாகவில்லை.
ஒவ்வொரு நாளும் நீங்கள் அறுவடை செய்வதன் மூலம் ஆனால் நீங்கள் நடும் விதைகளால் தீர்ப்பளிக்க வேண்டாம்
அவர்களின் கனவுகளின் அழகை நம்புபவர்களுக்கு எதிர்காலம் சொந்தமானது.
நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை காணவில்லை. நீங்கள் அதை செய்கிறீர்கள்.
நமது இருண்ட தருணங்களில்தான் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும்.
உலகின் மிகச் சிறந்த மற்றும் அழகான விஷயங்களைக் காணவோ, தொடவோ கூட முடியாது – அவை இதயத்துடன் உணரப்பட வேண்டும்
சில நேரங்களில் நீங்கள் ஒரு கணத்தின் மதிப்பை ஒருபோதும் அறிய மாட்டீர்கள், அது ஒரு நினைவகமாக மாறும் வரை.
உங்களால் செய்ய முடியாது என்று நினைக்கும் விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும்.
பாதை வழிவகுக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டாம், பாதை இல்லாத இடத்திற்குச் சென்று ஒரு தடத்தை விட்டு விடுங்கள்
உத்வேகம் உங்களுக்குள் இருந்து வருகிறது. ஒருவர் நேர்மறையாக இருக்க வேண்டும். நீங்கள் நேர்மறையாக இருக்கும்போது, நல்ல விஷயங்கள் நடக்கும்.
நீங்கள் உயிருடன் இருப்பதில் மகிழ்ச்சி தரும் எதற்கும் நெருக்கமாக இருங்கள்.
இறுதியில், இது உங்கள் வாழ்க்கையில் எண்ணும் வருடங்கள் அல்ல. இது உங்கள் ஆண்டுகளில் உள்ள வாழ்க்கை.
சிலர் ஒரு அழகான இடத்தைத் தேடுகிறார்கள். மற்றவர்கள் ஒரு இடத்தை அழகாக ஆக்குகிறார்கள்.
நீங்கள் வாழ்க்கையில் பல தோல்விகளை எதிர்கொள்வீர்கள், ஆனால் உங்களை ஒருபோதும் தோற்கடிக்க விடாதீர்கள்.
வாழ்க்கை ஒரு துணிச்சலான சாகசம் அல்லது ஒன்றுமில்லை.
உங்கள் கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் செல்லுங்கள்! நீங்கள் கற்பனை செய்த வாழ்க்கையை வாழுங்கள்.
உங்கள் தலையில் மூளை இருக்கிறது. உங்கள் காலணிகளில் கால்கள் உள்ளன. நீங்கள் தேர்வு செய்யும் எந்த திசையையும் நீங்களே வழிநடத்தலாம்.
இந்த வாழ்க்கையில் நாம் பெரிய காரியங்களைச் செய்ய முடியாது. சிறிய விஷயங்களை மிகுந்த அன்போடு மட்டுமே செய்ய முடியும்.
நீங்கள் திறந்திருப்பதை நீங்கள் அறியாத ஒரு கதவு வழியாக மகிழ்ச்சி அடிக்கடி பதுங்குகிறது.
வாழ்க்கை மிகவும் எளிது, ஆனால் அதை சிக்கலாக்க நாங்கள் வலியுறுத்துகிறோம்.
உங்கள் முகத்தை சூரிய ஒளியில் வைத்திருங்கள், நீங்கள் ஒரு நிழலைக் காண முடியாது.
உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்.
சிரித்துக் கொண்டே இருங்கள், ஏனென்றால் வாழ்க்கை ஒரு அழகான விஷயம், மேலும் சிரிக்க நிறைய இருக்கிறது.
மற்றவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட கற்பனை காரணமாக உங்களை ஒருபோதும் கட்டுப்படுத்தாதீர்கள்; உங்கள் சொந்த வரையறுக்கப்பட்ட கற்பனையால் மற்றவர்களை ஒருபோதும் கட்டுப்படுத்த வேண்டாம்.
வாழ்க்கை எப்போதுமே ஒன்றாக இணைக்கப்பட்ட பல பகிர்வுகளால் ஆனது
இப்போது நம் எதிர்காலத்தை உருவாக்குவோம், நாளைய கனவை நனவாக்குவோம்.
வாழ்க்கையின் தோல்விகளில் பல, அவர்கள் கைவிட்டபோது அவர்கள் வெற்றிக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதை உணராதவர்கள்.
மகிழ்ச்சி என்பது தற்செயலாக அல்ல, விருப்பத்தால்.
நீங்கள் உண்மையிலேயே உற்று நோக்கினால், ஒரே இரவில் வெற்றிகள் நீண்ட நேரம் எடுத்தன.
பொதுவான விஷயத்தை அசாதாரணமாக சிறப்பாகச் செய்வதே வெற்றியின் ரகசியம்.
என்னால் பெரிய காரியங்களைச் செய்ய முடியாவிட்டால், சிறிய விஷயங்களை மிகச் சிறந்த முறையில் என்னால் செய்ய முடியும்.
உங்களுக்கு எப்போதும் ஒரு திட்டம் தேவையில்லை. சில நேரங்களில் நீங்கள் சுவாசிக்க வேண்டும், நம்ப வேண்டும், போகட்டும், என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்.
விமர்சனத்தால் திசைதிருப்ப வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள் – சிலருக்கு கிடைக்கும் வெற்றியின் ஒரே சுவை உங்களிடமிருந்து கடிக்க வேண்டும்.
காத்திருக்க வேண்டாம். நேரம் ஒருபோதும் சரியாக இருக்காது.
வெற்றி பொதுவாக மிகவும் பிஸியாக இருப்பவர்களுக்கு அதைத் தேடும்.
வாழ்க்கையில் அந்த திருப்பங்கள் அனைத்தும் கிடைத்துள்ளன. நீங்கள் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும், நீங்கள் செல்லுங்கள்.
வெற்றிக்கு எந்த ரகசியங்களும் இல்லை. இது தயாரிப்பு, கடின உழைப்பு மற்றும் தோல்வியிலிருந்து கற்றல் ஆகியவற்றின் விளைவாகும்.
வாழ்க்கையில் உங்களிடம் உள்ளதைப் பார்த்தால், நீங்கள் எப்போதும் அதிகமாக இருப்பீர்கள்.
நாளைய உணர்தலுக்கான ஒரே வரம்பு இன்றைய நமது சந்தேகங்கள்.
சரியான வகையான பயிற்சி மற்றும் உறுதியுடன், நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.
வெற்றி செயலுடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வெற்றிகரமானவர்கள் தொடர்ந்து நகர்கின்றனர். அவர்கள் தவறு செய்கிறார்கள், ஆனால் அவர்கள் விலகுவதில்லை
தோல்வியுற்றவர்கள் செய்ய விரும்பாததை வெற்றிகரமான மக்கள் செய்கிறார்கள். இது எளிதாக இருந்ததை விரும்பவில்லை; நீங்கள் நன்றாக இருந்தீர்கள் என்று விரும்புகிறேன்.
உத்வேகம் என்பது சக்கரங்கள் சீராக மாறும் போது நிகழும் சில மர்மமான ஆசீர்வாதம்.
ஒரு வெற்றிகரமான மனிதர், மற்றவர்கள் அவரை நோக்கி எறிந்த செங்கற்களால் உறுதியான அடித்தளத்தை அமைக்கக்கூடியவர்.
வேறு எந்த ஒரு விஷயத்தையும் விட வெற்றிக்கான உங்கள் சொந்த தீர்மானம் மிக முக்கியமானது என்பதை வழிகள் நினைவில் கொள்க .
நீங்கள் வெற்றிபெறும் வரை மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும்
- Best Life Quotes in Tamil வாழ்க்கை மேற்கோள்கள்
- 143 Best Love Quotes in Tamil | காதல் மேற்கோள்கள்
Thanks for visiting us comment below your favorite Tamil quotes and share this article with your friends.
Related Posts
Happy Republic Day Wishes In Marathi 2023, Quotes, & Messages
Happy Republic Day Wishes In Gujarati 2023, Quotes, & Messages
Happy republic day wishes in telugu 2023, quotes, & messages.
Happy Republic Day Wishes In Kannada 2023, Quotes, & Messages
மகளிர் தினம் பேச்சு போட்டி கட்டுரை 2024 | Womens Day Speech in Tamil
Table of Contents
சர்வதேச மகளிர் தினம் பற்றிய கட்டுரை | Womens Day Speech in Tamil
சர்வதேச மகளிர் தினம் என்பது ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும் . உலகெங்கிலும் உள்ள பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள். பெண்கள் தினத்தின் கருப்பொருள் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் உட்பட பெண்களின் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் அதிகாரம் அளிப்பதாகும்.
வரலாறு முழுவதும், பெண்கள் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர், இருப்பினும் அவர்களின் சாதனைகள் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாமல் போகும். பெண்கள் தினம் நமது உலகத்தை வடிவமைப்பதில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை முன்னிலைப்படுத்தவும் அவர்களின் சாதனைகளை கொண்டாடவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
Womens Day Speech in Tamil: மகளிர் தினத்தின் வரலாறு, அதன் முக்கியத்துவத்தை ஆழமாக ஆராய்வோம், மேலும் பெண்கள் சமத்துவத்தைப் பின்தொடர்வதில் தொடர்ந்து எதிர்கொள்ளும் சில சவால்களை ஆராய்வோம். தங்களுடைய இலக்குகளை அடைவதற்கும், அவர்களின் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தடைகளைத் தாண்டிய பெண்களின் சில ஊக்கமளிக்கும் கதைகளையும் முன்னிலைப்படுத்துவோம்.
சர்வதேச மகளிர் தினத்தின் வரலாறு
சர்வதேச மகளிர் தினத்தின் வரலாறு 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்கள் தங்கள் உரிமைகளை ஒழுங்கமைக்கவும் கோரவும் தொடங்கியது. 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி நியூயார்க் நகரில் ஆடைத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்காவில் முதல் தேசிய மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது. சிறந்த பணிச்சூழல் மற்றும் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பெண்களால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
1910 ஆம் ஆண்டில், கோபன்ஹேகனில் நடைபெற்ற உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டின் போது, ஒரு ஜெர்மன் செயற்பாட்டாளரான கிளாரா ஜெட்கின், சர்வதேச மகளிர் தினம் பற்றிய யோசனையை முன்வைத்தார். இந்த முன்மொழிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, முதல் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 19, 1911 அன்று ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது.
தேதி பின்னர் மார்ச் 8 என மாற்றப்பட்டது. முதலாம் உலகப் போரின் போது, போருக்கு எதிராக போராடுவதற்கும் அமைதியை மேம்படுத்துவதற்கும் சர்வதேச மகளிர் தினம் ஒரு தளமாக பயன்படுத்தப்பட்டது.
தொடர்ந்து வந்த தசாப்தங்களில், பெண்கள் உரிமை இயக்கங்கள் தொடர்ந்து வேகம் பெற்றன, மேலும் சர்வதேச மகளிர் தினம் ஒரு உலகளாவிய நிகழ்வாக மாறியது. இன்று, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது.
மாறிவரும் காலத்தையும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பிரதிபலிக்கிறது. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தபோதிலும், பாகுபாடு, வன்முறை மற்றும் சமத்துவமற்ற ஊதியம் உள்ளிட்ட சமத்துவத்திற்கான தடைகளை பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். மகளிர் தினம் பாலின சமத்துவத்துக்காக நடந்து வரும் போராட்டத்தை நினைவூட்டுவதாகவும், தொடர்ந்து நடவடிக்கை மற்றும் வாதிட வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுவதாகவும் உள்ளது.
மகளிர் தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்
சர்வதேச மகளிர் தினம் பல்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது, இவை அனைத்தும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பானவை.
Womens Day Speech in Tamil: பெண்கள் தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, சமூகத்திற்கு பெண்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து கௌரவிப்பது. வரலாற்றை வடிவமைப்பதில் பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர், இருப்பினும் அவர்களின் சாதனைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் அல்லது குறைத்து மதிப்பிடப்படுகின்றன. கலை, அறிவியல், அரசியல், வணிகம் மற்றும் பல உட்பட வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்தவும் கொண்டாடவும் மகளிர் தினம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
பெண்கள் தினத்தை கொண்டாடுவதற்கான மற்றொரு காரணம், பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பது மற்றும் உலகின் பல பகுதிகளில் பெண்கள் இன்னும் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் சார்புகளை சவால் செய்வதாகும். சமத்துவமற்ற ஊதியம், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான வரையறுக்கப்பட்ட அணுகல் மற்றும் வன்முறை மற்றும் துன்புறுத்தல் போன்ற தடைகளை பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். பெண்கள் தினம் பாலின சமத்துவத்திற்கான தற்போதைய போராட்டத்தை நினைவூட்டுகிறது மற்றும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் வாய்ப்புகள் மற்றும் உரிமைகள் உள்ள உலகத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.
மகளிர் தினம் என்பது பெண்களை அவர்களின் முழுத் திறனையும் அடைய ஊக்குவிக்கவும், அதிகாரம் அளிக்கவும் ஒரு வாய்ப்பாகும். பெண்களின் சாதனைகளை வெளிக்கொணர்வதன் மூலமும், அவர்களின் திறனை வெளிப்படுத்துவதன் மூலமும், மகளிர் தினம் பெண்கள் தங்கள் சொந்த திறன்களை உணரவும், அவர்களின் கனவுகளை ஊக்குவிக்கவும் உதவும்.
இறுதியாக, மகளிர் தினம் என்பது உலகளாவிய சமூகமாக ஒன்றிணைந்து பாலின சமத்துவத்தின் பொதுவான இலக்கை நோக்கி செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பாகும். மகளிர் தினத்தை கொண்டாடுவதன் மூலம், பெண்களின் உரிமைகளுக்கான ஒற்றுமையையும் ஆதரவையும் கட்டியெழுப்பவும், பெண்கள் மரியாதை, கண்ணியம் மற்றும் சமத்துவத்துடன் நடத்தப்படும் உலகத்தை நோக்கி உழைக்க முடியும்.
மகளிர் தின சிறப்பு
பெண்கள் இல்லாமல் இந்த உலகம் தனியாக இயங்காது என்பது 100% உண்மை. ஆணாதிக்க சமூகத்தில் இருந்து பெண்களின் உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் மகளிர் தினம். அந்த நேரத்தில் வீட்டிலிருந்து பெண்கள் வர நினைப்பார்கள். தற்போது அந்த நிலை முற்றிலும் மாறி பெண்கள் வானில் பறக்கும் அளவிற்கு பரிணமித்திருப்பது பெரிய விஷயம்.
குடும்பத்தில் பெண்களின் பங்கு
குடும்பத்தில் பெண்களின் பங்கு பன்முகத்தன்மை கொண்டது மற்றும் கலாச்சார மற்றும் சமூக விதிமுறைகளைப் பொறுத்து மாறுபடும். இருப்பினும், பல கலாச்சாரங்களில், பெண்கள் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான முதன்மை பராமரிப்பாளர்களாகவும், குடும்பத்தை பராமரிப்பதற்கும் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் பொறுப்பான முக்கிய இல்லத்தரசிகளாகவும் காணப்படுகின்றனர்.
குழந்தைகளை வளர்ப்பதிலும், உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவதிலும், அவர்களின் மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளை வடிவமைக்க உதவுவதிலும் பெண்கள் பெரும்பாலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். குடும்பத்தின் நிதிகளை நிர்வகிப்பதற்கும் வீட்டுச் செலவுகள் பற்றிய முடிவுகளை எடுப்பதற்கும் அவர்கள் பொறுப்பாக இருக்கலாம்.
Womens Day Speech in Tamil: தங்கள் வீட்டுப் பொறுப்புகளுக்கு மேலதிகமாக, பெண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் கடினமான காலங்களில் ஆறுதல் மற்றும் உறுதிப்பாட்டின் முதன்மை ஆதாரமாக இருக்கலாம், மேலும் மோதல்களைத் தீர்ப்பதற்கும் வலுவான குடும்ப உறவுகளைப் பராமரிப்பதற்கும் பொறுப்பாக இருக்கலாம்.
குடும்பத்தில் அவர்களின் பங்கின் பல சவால்கள் மற்றும் கோரிக்கைகள் இருந்தபோதிலும், பெண்கள் தங்கள் சமூகங்களுக்குள்ளும் அதற்கு அப்பாலும் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிப்பதில் கருவியாக உள்ளனர். பராமரிப்பாளர்களாகவோ, கல்வியாளர்களாகவோ அல்லது தலைவர்களாகவோ சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்புகள் விலைமதிப்பற்றவை மற்றும் வரலாற்றின் போக்கை வடிவமைக்க உதவியது.
இருப்பினும், குடும்பத்திற்குள் பாலின பாத்திரங்கள் காலப்போக்கில் கணிசமாக மாறிவிட்டன என்பதையும், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும், பெண்களின் முழுத் திறனை அடைய அதிகாரம் அளிப்பதற்கும் இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது என்பதை அங்கீகரிப்பது முக்கியம். குடும்பத்தில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்து மதிப்பிடுவதன் மூலம், அனைவருக்கும் மிகவும் சமமான மற்றும் நீதியான சமூகத்தை நோக்கி நாம் பணியாற்ற முடியும்.
அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு
வணிகம் மற்றும் அரசியல் முதல் கல்வி, சுகாதாரம் மற்றும் அதற்கு அப்பால் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சமீபத்திய தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தபோதிலும், பெண்கள் இன்னும் பல துறைகளில் சமமான பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவத்திற்கு தடைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்புகள் விலைமதிப்பற்றவை மற்றும் வரலாற்றின் போக்கை தொடர்ந்து வடிவமைக்கின்றன.
வணிகத்தில், சமீபத்திய ஆண்டுகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர், உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களில் முன்னெப்போதையும் விட அதிகமான பெண்கள் தலைமைப் பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர். பெண்கள் வணிக உலகிற்கு ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தையும் திறமையையும் கொண்டு வருகிறார்கள், மேலும் அவர்களின் தலைமையானது வளர்ச்சி மற்றும் லாபத்தை மேம்படுத்துவதில் திறம்பட செயல்படுவதாகக் காட்டப்பட்டுள்ளது.
அரசியலில், சமீப ஆண்டுகளில் பெண்களும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளனர், முன்பை விட அதிகமான பெண்கள் அனைத்து மட்டங்களிலும் அரசாங்கத்தில் பணியாற்றுகின்றனர். கொள்கை முடிவுகளை வடிவமைப்பதற்கும் மேலும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான சமூகத்தை மேம்படுத்துவதற்கும் பெண்களின் குரல்களும் முன்னோக்குகளும் முக்கியமானவை.
கல்வித் துறையில், அறிவை மேம்படுத்துவதற்கும் வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துவதற்கும் பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களில் பெண்கள் கணிசமான பகுதியை உருவாக்குகிறார்கள், மேலும் எதிர்கால சந்ததியினருக்கு கல்வி கற்பதற்கான அவர்களின் அர்ப்பணிப்பு உலகில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சுகாதாரப் பராமரிப்பில், நோயாளிகளுக்குப் பராமரிப்பு வழங்குவதிலும் மருத்துவ ஆராய்ச்சியை முன்னேற்றுவதிலும் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். சுகாதாரப் பணியாளர்களில் பெண்கள் கணிசமான பங்கைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்களின் பங்களிப்புகள் சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதற்கும் சுகாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும் முக்கியமானவை.
Womens Day Speech in Tamil: சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும், பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை தொடர்ந்து வடிவமைக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்து மதிப்பிடுவதன் மூலம், அனைவருக்கும் மிகவும் சமமான மற்றும் நீதியான சமூகத்தை நோக்கி நாம் பணியாற்ற முடியும்.
சாதனை படைத்த பெண்களின் பட்டியல்
மேரி கியூரி (Marie Curie)
இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர், அவர் கதிரியக்கத்தில் முன்னோடி ஆராய்ச்சியை மேற்கொண்டார் மற்றும் நோபல் பரிசை வென்ற முதல் பெண்மணி ஆனார்.
மலாலா யூசுப்சாய் (Malala Yousafzai)
பெண் கல்விக்காக வாதிட்டவர், அவர் தலிபான்களின் படுகொலை முயற்சியில் இருந்து தப்பித்து, நோபல் பரிசு பெற்ற இளையவர் ஆனார்.
அமெலியா ஏர்ஹார்ட் (Amelia Earhart)
விமானப் பயண முன்னோடி, அட்லாண்டிக் கடலில் தனியாகப் பறந்த முதல் பெண்மணி ஆனார் மற்றும் உலகம் முழுவதும் பறக்கும் முயற்சியின் போது காணாமல் போகும் முன் பல சாதனைகளை படைத்தார்.
பி.வி. சிந்து (B.V. Sindhu)
2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை.
மேரி கோம் (Mary Kom)
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மற்றும் ஆறு முறை உலக சாம்பியனான இவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
சாய்னா நேவால் (Saina Nehwal)
2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் உட்பட பல சர்வதேச பட்டங்களை வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை.
சானியா மிர்சா (Sania Mirza)
இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்திய டென்னிஸ் வீராங்கனை மற்றும் WTA ஒற்றையர் தரவரிசையில் முதல் 30 இடங்களை எட்டிய முதல் இந்திய பெண்மணி ஆவார்.
மிதாலி ராஜ் (Mithali Raj)
இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்.
மாயா ஏஞ்சலோ (Maya Angelou)
கவிஞர், எழுத்தாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர், அவர் தனது சக்திவாய்ந்த வார்த்தைகள் மற்றும் நம்பிக்கையின் செய்தியால் தலைமுறைகளை ஊக்கப்படுத்தினார்.
ரூத் பேடர் கின்ஸ்பர்க் (Ruth Bader Ginsburg)
உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் அமெரிக்காவில் பாலின சமத்துவத்தின் சட்டப்பூர்வ நிலப்பரப்பை வடிவமைக்க உதவிய பெண்களின் உரிமைகளுக்கான வழக்கறிஞர்.
அடா லவ்லேஸ் (Ada Lovelace)
கணிதவியலாளர் மற்றும் கணினி புரோகிராமர், அவர் சார்லஸ் பாபேஜின் ஆரம்பகால கணினி இயந்திரங்களில் பணிபுரிந்ததற்காக உலகின் முதல் கணினி புரோகிராமராகக் கருதப்படுகிறார்.
ஜேன் குடால் (Jane Goodall)
சிம்பன்சிகள் மற்றும் பிற அழிந்து வரும் உயிரினங்களைப் படிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ப்ரிமடாலஜிஸ்ட் மற்றும் பாதுகாவலர்.
ஓப்ரா வின்ஃப்ரே (Oprah Winfrey)
ஊடகத் தலைவி மற்றும் பரோபகாரி, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நீதிக்கான காரணங்களை மேம்படுத்துவதற்காக தனது தளத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
Womens Day Speech in Tamil: சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்தை நோக்கிய முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் நேரமாகும். சமூகத்தின் பல பகுதிகளில் பெண்கள் இன்னும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி சிந்திக்கவும், அனைவருக்கும் மிகவும் சமமான மற்றும் நியாயமான உலகத்தை உருவாக்குவதற்கு வேலை செய்யவும் இது ஒரு நேரம். குடும்பம் மற்றும் சமூகம் முதல் வணிகம், அரசியல் மற்றும் விளையாட்டு என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். இந்த பங்களிப்புகளை அங்கீகரிப்பதன் மூலமும், கொண்டாடுவதன் மூலமும், எதிர்காலப் பெண்களின் கனவுகளைத் தொடரவும், அவர்களின் முழுத் திறனையும் நனவாக்கவும் நாம் ஊக்குவிக்க முடியும். பெண்கள் தினம் பாலின சமத்துவத்தை நோக்கி தொடர்ந்து பாடுபட வேண்டும் என்பதையும், வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்புகள் மற்றும் உரிமைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
இதையும் நீங்கள் படிக்கலாம்….
Leave a Comment Cancel reply
Save my name, email, and website in this browser for the next time I comment.
IMAGES
VIDEO
COMMENTS
Welcome Speech மாநாடுகள், விரிவுரைகள், மாநாடுகள் அல்லது ...
பள்ளி, கல்லூரி, பொதுக்கூட்டங்களுக்கு தேவையான விதத்தில் கவிதை ...
Tamil Motivational Quotes Success - தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் வாழ்க்கை என்பது ...
Welcome Speech Quotes in Tamil-நாம் நன்றாக சுத்தமாக உடை உடுத்திக்கொண்டால் ...
About Press Copyright Contact us Creators Advertise Developers Terms Privacy Policy & Safety How YouTube works Test new features NFL Sunday Ticket Press Copyright ...
விழாக்களுக்கு கூறப்படும் வரவேற்புரை பாகம் 2 இங்கே ...
Jsj jesy education 😎Welcome to my channel 😊Welcome speech in TamilWelcome speechவரவேற்பு பேச்சுவரவேற்பு ...
கட்டுரை வரவேற்பு பேச்சு # Welcome speech Essay in Tamil # Tamil Essay. By Jasinthan. 12/04/2022. 0. 8786. Share. Facebook. Twitter. Pinterest. WhatsApp. Welcome speech Essay - Advertisement - Welcome speech Essay - Advertisement - ... Welcome speech Essay.
Motivational Quotes in Tamil - நம்பிக்கை, ஊக்கத்துடன் செயலாற்றும் மனிதர் ...
Teachers Day Welcome Speech Advertisement பொதுவாக நாம் ஒரு செயல் செய்கிறோம் என்றால் அதற்கான முதலில் செயல் எப்படி இருக்கிறது என்பது தான் மிகவும் ...
Learning basic greetings like "Hello!" "வணக்கம்" "Vaṇakkam" opens the door to a deeper understanding of the amazing Tamil Nadu people. Tamil is widely spoken in the Indian state of Tamil Nadu and many other countries. In Tamil culture, the greeting is an act of communication where people greet to make their presence ...
பிரதம அதிதிக்கான வரவேற்பு உரை தமிழில் | Welcome Speech For The Chief Guest In Tamil Tags Popular
Welcome Speech அறிமுகம் எந்தவொரு சிறப்பு நிகழ்வு அல்லது ...
இந்த பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும். என்று பார் க்கும் போது முடியும் என்று நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடியும் என்று நீ முழு வாழ்க்கையும் புத்திசாலியின் ஒரு
If you are interested to speak Tamil, you have the chance to get the best of this classic language through the Ling app. To learn the Tamil language in a short time, download the Ling App and create an account in easy steps. Choose Tamil as the language you would like to learn. Then, utilize the lessons and interactive activities to learn Tamil.
Here you can find 100 positive Tamil quotes in one line. These one line positive quotes in tamil will motivate you all. You can share these motivational quotes in tamil anywhere. Read More : ... Welcome Back! Sign in to your account. Username or Email Address. Password. Remember Me.
விவேகானந்தர் தன்னம்பிக்கை கவிதை Advertisement சுவாமி விவேகானந்தர் ...
Welcome Speech for an Event ஒரு நிகழ்விற்கான வரவேற்பு உரை: முதல் அபிப்ராயமே ...
101+ Emotional Pain Quotes About Life March 12, 2024; 100+ Breakup Quotes on Growth After a Breakup March 1, 2024; 90+ Best Short Baby Quotes to Melt Your Heart February 27, 2024; 120 + Best Relationship Trust Quotes for Healthy Relationships February 24, 2024; 90+ Best Mathematics Quotes Exploring the Depths of Math February 16, 2024
Womens Day Speech in Tamil: மகளிர் தினத்தின் வரலாறு, அதன் முக்கியத்துவத்தை ...
Dec 23, 2023 - Explore Rajalingam @Peter's board "Tamil motivational quotes", followed by 188 people on Pinterest. See more ideas about tamil motivational quotes, motivational quotes, quotes.
College reunion welcome address
Speech quotes. Speech is power: speech is to persuade, to convert, to compel. It is to bring another out of his bad sense into your good sense. Ralph Waldo Emerson. 7 Likes. Speech quotes. While even po..ography is protected as free speech, the courts have consciously undermined religious speech and freedom of religion for years.